உள்நாடு

உள்நாடு

சிறுபான்மையினரின் அமோக ஆதரவுடன் சஜித் வெற்றியீட்டுவார்..! -மத்திய மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.டி முத்தலிப்

பொதுவான அடிப்படையில் ஐக்கிய மக்;கள் சத்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களின் நல்லாதரவுடன் அமோக வெற்றி பெறுவார் எனவும் இன்று ஜனாதிபதி

Read More
உள்நாடு

கொரோனா ஜனாஸாக்களை எரித்ததை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்க ஜனாதிபதி முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது..! -ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையை இன்று (28) சந்தித்துபோது கொரோனா தொற்றுள்ளதாக கூறி தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களுக்கு நீதியை நிலைநாட்டி

Read More
உள்நாடு

வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது..!

இன்றைய தினம் (28) தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்டத்துக்கான தேர்தல் அலுவலகம் வவுனியா நகரில் திறந்து வைக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை

Read More
உள்நாடு

அமைச்சர் அலி சாஹிர் மௌலானாவை முஸ்லிம் காங்கிரசில் இருந்து நீக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது கொழும்பு மாவட்ட நீதி மன்றம்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமை

Read More
உள்நாடு

இலங்கை வந்துள்ள முதலாவது தேர்தல் கண்காணிப்பு குழு..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்களுடனான முதலாவது குழு இலங்கை வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் வாரங்களில், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்

Read More
உள்நாடு

மாயமாகிவிட்ட 23 பேர்..!

“ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள 38 வேட்பாளர்களில், 15 பேர் மாத்திரமே தேர்தல் பிரசாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர். எஞ்சிய 23 பேரில் மூவர் குறித்து எந்தத் தகவலும்

Read More
உள்நாடு

மொட்டு வேட்பாளர் நிரோஷன் பிரேமரத்ன சஜித்துக்கு ஆதரவு..!

தங்கல்லையில் நடைபெற்ற மக்கள் வெற்றிப் பேரணியில் வைத்து நிரோஷன் பிரேமரத்ன ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் நிரோஷன்

Read More
உள்நாடு

உழைக்கும் வரியை திருத்துவதற்கு ImF உடன் இணக்கம்..! -எஹலியகொடையில் ஜனாதிபதி அறிவிப்பு

மக்களுக்குப் பிரச்சினையாக உள்ள உழைக்கும்போது செலுத்தும் வரியை (Payee Tax) திருத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கம் கண்டுள்ளதாகவும், அது தொடர்பில் கலந்துரையாடிய பின்னர் உடனடியாக

Read More
உள்நாடு

திருடர்களின் ஆதரவில்லாமல் நாட்டு மக்களின் ஆதரவுடன் நாட்டின் பொறுப்புக்களை கையேற்பேன்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எனக்கு கிடைக்கின்ற மக்கள் வரத்தை என்  உயிரை போல் பாதுகாத்து, அதன் கௌரவத்தை பாதுகாத்து இன, மத, குல,  கட்சி பேதமின்றி நாட்டை அபிவிருத்தி அடையச் செய்வேன்.

Read More
உள்நாடு

பாணந்துறை ஹேனமுல்லையின் சமூகத்துக்கான முதலாவது பெண் வைத்தியராக பட்டம் பெற்றுள்ள சயிமா பானு..!

பாணந்துறை ஹேனமுல்லையைச் சேர்ந்த எம்.எச். சயிமா பானு ஹேனமுல்லையின் சமூகத்துக்கான முதலாவது பெண் வைத்தியராக பட்டம் பெற்றுள்ளார்.      பேராதனை பல்கலைக்கழகத்தின் எண்பத்தைந்தாவது பொது பட்டமளிப்பு

Read More