உள்நாடு

உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (9) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  சில

Read More
உள்நாடு

இன்று முதல் கடுமையாகும் போக்குவரத்து சட்டங்கள்

போக்குவரத்து சட்டம் இன்று (08) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில்

Read More
உள்நாடு

சீனன் கோட்டை நவ்பல் ஜாபிர் மாவத்தை இப்றாஹீமிய்யா ஷாதுலிய்யா ஸாவியாவில் வருடாந்த மீலாதுன் நபி விழாவும் ஸுப்ஹான மௌலித் மஜ்லிஸும்

பேருவளை சீனன் கோட்டை நவ்பல் ஜாபிர் மாவத்தை இப்றாஹீமிய்யா ஷாதுலிய்யா ஸாவியாவில் வருடாந்த மீலாதுன் நபி விழாவும் ஸ_ப்ஹான மௌலித் மஜ்லிஸும் 08 ஆம் திகதி திங்கட்கிழமை

Read More
உள்நாடு

கலாநிதி லுக்மானுல் ஹகீமின் குழந்தைகளின் நடத்தைக் கோலங்களும் வழி யொழுங்குகளும் நூல் வெளியீடு

கலாநிதி எம்.எம். லுக்மானுல் ஹகீம் குழந்தைகளின் நடத்தை கோலங்களும் வழியொழுங்குகளும் எனும் தலைப்பில் உளவியல் நுால் ஒன்றை நேற்றுமுன்தினம் 06.09.2025 கொழும்பு தபாலக கேட்போர் கூடத்தில் வெளியீட்டு

Read More
உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய

Read More
உள்நாடு

எல்ல விபத்தில் இறந்தோர் இறுதிக் கிரியைகள் இன்று.

எல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று (07) இடம்பெறவுள்ளது.எல்ல பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்து தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

Read More
உள்நாடு

சில இடங்களில் மழை பெய்யலாம்.

எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

ஸாதாத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் நால்வர் சித்தி

மாறை/ கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலய நான்கு மாணவ செல்வங்கள் 2025 ஆம் ஆண்டு இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடாசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஹன்பா

Read More
Uncategorizedஉள்நாடு

சாய்ந்தமருது ஒஸ்மன் வீதிக்கான காபட் இடும் பணிகள் ஆதம்பாவா எம்.பி.யினால் ஆரம்பித்து வைப்பு

அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம் – 2025 இன் கீழ் சாய்ந்தமருது “ஒஸ்மன்” வீதிக்கான காபட் இடும் பணிகள் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு

Read More