உள்நாடு

உள்நாடு

மலேசியாவில் நடைபெறும் 64 ஆவது சர்வதேச கிராஅத் போட்டிக்கு இலங்கையிலிருந்து இருவர் தெரிவு..!

மலே‌சியாவில் நடைபெறும் 64 ஆவது சர்வதேச கிராஅத் போட்டிக்காக இலங்கையிலிருந்து இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த போட்டியில் ஆண்கள் பிரிவில் கண்டி, தஸ்கர அல் – ஹக்கானிய்யா

Read More
உள்நாடு

ஜ‌னாதிப‌தித் தேர்தல் த‌மிழ் வேட்பாள‌ர் அரிய‌நேந்திர‌னின் தேர்த‌ல் விஞ்ஞாப‌ன‌த்திற்கு விமர்சனம் தெரிவிக்கும் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்..!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த தற்போதைய வடக்கு கிழக்கு மாகாணங்களை எல்லையாகக் கொண்டு அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின்

Read More
உள்நாடு

சாய்ந்தமருதில் மாற்று ஆற்றல் படைத்தோருக்கான” எமது உரிமை எமது கையில் ” எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல்..!

சாய்ந்தமருது ரோட் ரூ ரைட் (Road To Right )அமைப்பினருடன் இணைந்து பிரண்ட்ஸ் சேகிள் (Friends Circle) அமைப்பினர் ஒழுங்குசெய்திருந்த “எமது உரிமை எமது கையில் “என்ற

Read More
உள்நாடு

மாவனல்லை ஸாஹிரா கல்லூரி மாணவன் சர்வதேச ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு ..!

இளம் கணித,விஞ்ஞான மேதைகளை உருவாக்கும் நோக்கில் வருடாந்தம் நடைப்பெற்று வரும் ஒலிம்பியாட் போட்டியில்,மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியில் தரம் ஆறில் கல்வி கற்கும் மாணவன் ஆர்.எம்.உஸைர் 2024

Read More
உள்நாடு

ரணில் – சஜித்தை இணைக்க முயற்சியா..? மறுக்கின்றார் முஜீபுர் ரஹ்மான் எம்.பி..!

“ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் அரசியல் இணக்கப்பாடொன்று ஏற்படலாம்” எனத் தெரிவிக்கப்படுவதை, ஐக்கிய

Read More
உள்நாடு

ஆசிரியர் ரனீஸுக்கு கெளரவ விருதுகள்..!

இலங்கை சர்வமத நல்லிணக்க பரோபகார மன்றத்தினால் அனுராதபுரம் சாஹிரா கல்லூரி ஆசிரியர் எம்.ஆர்.முஹம்மது ரனீஸுக்கு தேசமான்ய மற்றும் தேசபந்து கீர்த்தி ஸ்ரீ கெளரவ விருதுகள் இலங்கை சர்வமத

Read More
உள்நாடு

சைக்கிளில் இலங்கையை சுற்றி வரும் கிண்ணியா வயோதிபருக்கு பேருவளையில் வரவேற்பு..!

இலங்கையை சைக்கிள் வண்டி மூலம் சுற்றி வந்து சாதனை படைக்கும் முயற்சியொன்றை திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய வயோதிபர் ஒருவர் மேற்கொண்டுள்ளார். கிண்ணியா

Read More
உள்நாடு

கொழும்பு மருதானை கிளிப்டன் ஒழுங்கை ‘கட்டக்கல மரத்தடி தக்கியா’ வில் வருடாந்த புனித “சுப்ஹான மௌலித்” மஜ்லிஸ் நிகழ்வுகள்..!

இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித “ரபீஉனில் அவ்வல்” மாதத்தை முன்னிட்டு, “சுப்ஹான மௌலித்” மஜ்லிஸ் நிகழ்வுகளை, இன்று (04) புதன்கிழமை ஆரம்பிக்கின்றனர். இந்நிலையில், சமய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம்

Read More
உள்நாடு

பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது முன்னுதாரணமான அரசாட்சி ஒன்றை கட்டி எழுப்புவோம்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை தன்னிச்சையாக பயன்படுத்துவதில்லை. இது பதவி அல்ல. மக்களின் வரத்தின் ஊடாக மக்கள் சேவகனாக நிறைவேற்ற வேண்டிய

Read More
உள்நாடு

மஸ்ஜித்களில் ‘ஷமாஇலுத் திர்மிதியை’ மக்கள் மயப்படுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பணிவான வேண்டுகோள்..!

அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழு பள்ளிவாசல்களில் கடமையாற்றும்

Read More