உள்நாடு

உள்நாடு

புனித ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கு..!

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஹஜ் உம்ரா குழு இணைந்து, 2026 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்கு திணைக்களத்தில் பதிவு செய்துள்ள களுத்துறை

Read More
உள்நாடு

சாய்ந்தமருதில் பிரதேச மட்ட மற்றும் மாவட்ட கலை இலக்கிய விழா – 2025

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும், சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய பிரதேச மட்ட மற்றும் மாவட்ட இலக்கிய விழா சாய்ந்தமருது பிரதேச

Read More
உள்நாடு

அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும்..!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  இப்பிரதேசங்களின் சில இடங்களில்

Read More
உள்நாடு

மத்தல சர்வதேச விமான நிலையத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு

மத்தல சர்வதேச விமான நிலையத்தை அரச-தனியார் பங்களிப்பு (PPP)வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்

Read More
உள்நாடு

டக்ளஸ் தேவானந்தா தடுப்புக் காவலில்

காணாமல் போன கைத் துப்பாக்கி ஒன்று தொடர்பாக நேற்று (26) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் விசாரிக்க 72 மணி நேர தடுப்புக்காவல்

Read More
உள்நாடு

கற்பிட்டியில் டித்வா வினால் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டபிரதேச செயலாளர் பிரியதர்ஷினி

டித்வா சூறாவளி மற்றும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் அண்மையில் பாதிப்புக்குள்ளாகின. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு

Read More
உள்நாடு

அடுத்த ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு எதிர்வரும் பெப்ரவரியில் ஆரம்பம்

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் பெப்ரவரி 01ஆம் திகதி தொடங்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.  புதிதாகச் சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட ‘A’ மற்றும்

Read More
உள்நாடு

கல்வி என்பது எமது வாழ்க்கையை வளப்படுத்தும் ஓர் ஊடகமே அன்றி, அது ஓர் ஆயுதம் அல்ல; உளவளத்துறை ஆலோசகருமான முஸ்தபா அன்ஸார்

கல்வி என்பது எமது வாழ்க்கையை வளப்படுத்தும் ஓர் ஊடகமே அன்றி, அது ஓர் ஆயுதம் அல்ல என முன்னாள் அதிபரும் கல்வியியலாளரும் உளவளத்துறை ஆலோசகருமான முஸ்தபா அன்ஸார்

Read More
உள்நாடு

கவிஞர் ரஷீத் எம். றியாழுக்கு “செந்தமிழ் வித்தகர்” விருது

கவிஞரும் பத்திரிகையாளரும் தமிழ் எழுத்தணிக் கலைஞருமான ரஷீத் எம். றியாழ் “செந்தமிழ் வித்தகர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். கண்டியை ஆண்ட ஸ்ரீ விக்ரமராஜசிங்க மன்னனின் 7 வது

Read More