உள்நாடு

உள்நாடு

இன்றிலிருந்து மழை அதிகரிக்கும் சாத்தியம்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றிலிருந்து (28) அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்

Read More
உள்நாடு

பழைய வீண்விரய அரசியல் கலாசாரத்தையே நாம் முடிவுக்குக் கொண்டு வருகிறோம் – யாரையும் பழிவாங்குவது எங்கள் நோக்கமல்ல; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சலுகைகளை வழங்கும் அரசியல் கலாச்சாரத்திற்கு தற்போதைய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு

Read More
உள்நாடு

மியான்குள காட்டுப் பாதையில் சடலம் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மியான்குள காட்டுப் பாதையில் இன்று (27) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. வட்டவான் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரணத்துக்கான காரணத்தை

Read More
உள்நாடு

கலாநிதி அரபாத் கரீமுக்கு ஜாமியா நளீமிய்யாவில் கெளரவம்

பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ஜே.எம் அரபாத் கரீமை கெளரவிக்கும் நிகழ்வொன்று மேற்படி கலாபீட பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 26ஆம் திகதி

Read More
உள்நாடு

புத்தளம் சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தில் முதன் முறையாக நான்கு மாணவர்கள் சித்தியடைந்து வரலாற்றுச் சாதனை

வெளியாகியுள்ள தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் – தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட புத்தளம் சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தின் மாணவர்களான அப்துல் வஹாப் மொஹமட்

Read More
உள்நாடு

இலங்கை வந்து இந்திய உப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெட்ரிக் தொன் உப்பின் முதல் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளதாக மாநில வணிக சட்டக் கழகம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள உப்புத் தட்டுப்பாட்டைப்

Read More
உள்நாடு

புத்தளத்தில் கைவண்ணம் என்ற பெயரில் திறக்கப்பட்ட பெண்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம்

புத்தளம் பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் ஏற்பாட்டில் “கைவண்ணம்” என்ற பெயரில் புத்தளத்தில் பெண்களால் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய உணவுகள் மற்றும் கைவினைப் பொருட்களின் விற்பனை

Read More
உள்நாடு

புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மூன்று மாணவர்கள் சித்தி

கடந்த வியாழக்கிழமை வெளியாகிய தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் – தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்களான

Read More
உள்நாடு

கண்டியில் சமூக நல்லிணக்கத்துக்காக பங்காற்றியவர் ஜெம் லைட் ஏ.எம். இஸ்மாயில் ஹாஜி; பாகிஸ்தான் வதிவிடப் பிரதிநிதி அப்சல் மரைக்கார் புகழாரம்

கண்டியில் சமூக நல்லிணக்கத்திற்காக ஒரு பெரிய பணியில் ஈடுபட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய பல்லின மக்களிடையே ஒரு மகாத்மாவாகவும் ஒரு சரித்திரபுருஷராகவும் வாழ்ந்தவர்தான் கண்டி ஜெம்

Read More
உள்நாடு

யோஷிதவிற்கு பிணை

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை

Read More