உள்நாடு

உள்நாடு

இளம் ஊடகவியலாளர்களால் விழிப்புணர்வு வீதிப்பலகை மட்டக்களப்பில் திறந்து வைப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள இளம் ஊடகவியலாளர்கள் குழுவினால் வீதி விபத்தை தடுக்கும் வகையில் சாரதிகளுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தக் கூடிய வீதி விளம்பர பலகை மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியின்

Read More
உள்நாடு

நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி,பிரதமர், அமைச்சர்கள்,எம்.பீ.க்கள் தம்மை அர்ப்பணித்து செயற்படுகின்றனர்; வட மத்திய ஆளுனர் வசந்த ஜினதாஸ

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் முன்வந்து செயற்பட்டு இந்த நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் எவ்வித இலாபமுமின்றி தமது சேவைகளை வழங்கி வருவதாக

Read More
உள்நாடு

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இன்று புறப்படும் ஜனாதிபதி அனுர

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (10) ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.நாட்டின் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் (Mohamed

Read More
உள்நாடு

குருநாகல் தோராய விபத்தில் நால்வர் உயிரிழப்பு

குருநாகல், தோரயாய பகுதியில் இன்று (10) காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.  இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட நான்கு பேர்

Read More
உள்நாடு

இன்றும் சீரான வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசத்தில் அதிகாலை வேளையில் கடுமையான பனி பொழிவு காணப்படும்

Read More
உள்நாடு

மொனராகலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸின் வழிகாட்டலின் கீழ் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மொனராகலை ஜம்இய்யத்துல் உமாவுடன் இணைந்து,

Read More
உள்நாடு

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய “தைலாப்பொட்டி” நூல் சாய்ந்தமருதில் வெளியீடு

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய “தைலாப்பொட்டி” நூலின் வெளியீட்டு விழா நேற்று (8) சனிக்கிழமை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத்

Read More
உள்நாடு

அழகிய கடற்கரையை கவர்ச்சியான சுற்றுலா தளமாக்கும் தேசிய வேலைத்திட்டம்

க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தின் அடிப்படையில் அழகிய கடற்கரையை கவர்ச்சியான சுற்றுலா தளமாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வத்தளை முதல் நீர்கொழும்பு வரையுள்ள 20 கிலோமீட்டர் கடற்கரையை

Read More
உள்நாடு

மோட்டார் சைக்கிள் விபத்தில் 25 வயது இளைஞன் பலி.

இபலோகம ரணஜய பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இபலோகம ரணஜயபுர சந்தியில் இருந்து ரணஜய வீட்டுத்

Read More
உள்நாடு

கனந்தரகட்டுகெலியாவ முஸ்லிம் ம.வி.யில் ஐவர் சித்தி.

இபலோகம ரணஜய பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இபலோகம ரணஜயபுர  சந்தியில் இருந்து ரணஜய வீட்டுத்

Read More