உள்நாடு

உள்நாடு

மின்வெட்டு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது X தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மின்சாரத் தடைக்கு முதலில் குரங்கு மீது

Read More
உள்நாடு

டேன் பிரியசாத் கைது

சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத், இன்று (11) காலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நிக்கவரெட்டிய பொலிஸாரால்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள்

Read More
உள்நாடு

புத்தளம் தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் அல் – ஆலிம், அல் – ஹாபிழ்களுக்கான பட்டமளிப்பு விழா

புத்தளம் தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் 3 வது ஆண்டு அல் – ஆலிம், அல் – ஹாபிழ்களுக்கான பட்டமளிப்பு விழாவும், கல்லூரியின் 25வது ஆண்டு வெள்ளி விழாவும்

Read More
உள்நாடு

இலங்கை முழுவதும் இன்றும் , நாளையும் 90 நிமிட மின்வெட்டு

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகம் தடை செய்யப்பட வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்

Read More
உள்நாடு

ஓட்டமாவடி கபூர் மெளலவி“நினைவில் துளிர்க்கும் வாழ்வியல் நிகழ்வு”

சேவையின் செம்மல் மர்ஹூம் அல்ஹாஜ் அப்துல் கபூர் மெளலவியின் “நினைவில் துளிர்க்கும் வாழ்வியல் நிகழ்வு” ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) கேட்போர் கூடத்தில் அண்மையில் (01)

Read More
உள்நாடு

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ்

Read More
உள்நாடு

மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சற்று முன் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு புறப்பட்டுச் சென்றார்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (10) ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ

Read More
உள்நாடு

திடீர் மின் தடைக்கு குரங்கு காரணமில்லையாம்; மின்சார வாரிய பொறியியலாளர் சங்கம் அறிக்கை

நாடு முழுவதும் நேற்று பகல் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கு காரணமில்லையென இலங்கை மின்சார வாரிய பொறியியலாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்

Read More
உள்நாடு

ஹிருணிகாவுக்கு எதிரான பிடியாணையை மீளப் பெற உத்தரவு

வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா

Read More