உள்நாடு

உள்நாடு

கிழக்கு மாகாண மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் கெளரவம்..!

ஜனாதிபதி நிதியத்தால் A/L  பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு  (27) மட்டக்களப்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.  6 பாடப் பிரிவுகளின்

Read More
உள்நாடு

போதை மாத்திரை உட்கொண்ட கொழும்பு பிரபல பாடசாலை மாணவிகள்..! பொலிசார் விசாரணை..!

கொழும்பின் பிரபல்யமான தொரு பாலிகா பெண்கள் பாடசாலையொன்றில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை அருந்தியதையிட்டு மருதானை பொலிஸார் மாணவிகளை அழைத்து விசாரணை

Read More
உள்நாடு

கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வு..!

கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் இம்முறை வெகு சிறப்பாக கற்பிட்டி பனாகோ உள்ளக விளையாட்டரங்கில் பாலர் பாடசாலையின் அதிபர் எஸ்.எம் அரூஸியா

Read More
உள்நாடு

பொரள்ளை விபத்தில் ஒருவர் பலி..!

பொரளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனரக வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்களுடன்

Read More
உள்நாடு

மாலைதீவு புறப்பட்டார் ஜனாதிபதி அனுர குமார..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (28) மாலைதீவுக்கான விஜயமொன்றை மேற்கொணடுள்ளார். மாலைதீவு ஜனாதிபதி முகமது முகிதீனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய

Read More
உள்நாடு

ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றியமைப்பதே கல்வி சீர்திருத்தத்தின் நோக்கமாகும்..! -பிரதமர் ஹரிணி

கல்விச் சீர்திருத்தம் என்பது வெறுமனே புதிய பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்துவது அல்ல, மாறாக ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றி அமைப்பதாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Read More
உள்நாடு

ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்ற புதிய பிரதம நீதியரசர்..!

நாட்டின் 49 ஆவது பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற சிரேஷ்ட நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றார். இலங்கையின் புதிய பிரதம

Read More
உள்நாடு

சீனன்கோட்டை நளீமியா வீதியில் கழிவகற்றல் பணி ஆரம்பம்..!

பேருவளை சீனன்கோட்டை ஜாமியா நளீமியா வீதியில் அமைந்துள்ள வீடுகளிலிருந்து முதன் முறையாக, பிரதேச சபையின் தலைவர் பைஸான் நைஸர் அவர்களினால் கழிவகற்றல் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. சீனன்

Read More