உள்நாடு

உள்நாடு

கற்பிட்டியில் இடம்பெற்ற வாழ்க்கை மாற்றத்திற்கான உளவளதுனை பயிற்சி பட்டறை

கற்பிட்டியில் முதன் முறையாக வாழ்க்கை மாற்றத்திற்கான ஒரு நாள் உளவள ஆலோசனை இலவச பயிற்சிப் பட்டறை ஒன்று கற்பிட்டி செடோ நெனசலவின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (18) கற்பிட்டி

Read More
உள்நாடு

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிதாரியின் பெயர் இது தான்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹரகம தம்பஹேன வீதியைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தானராச்சி என

Read More
உள்நாடு

கதுருவெலவில் நிர்மாணிக்கப்படும் மும்மொழி பாடசாலைக்கு பிரதமர் ஹரிணி கண்காணிப்பு விஜயம்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் கதுருவெல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மும்மொழி யிலான தேசிய பாடசாலையின் தற்போதைய நிலை  மற்றும் குறித்த பாடசாலையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக

Read More
உள்நாடு

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இன்று நாட்டில் சட்டம் ஒழுங்குத் துறையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டு, கொலைகள் இடம்பெற்று வருவதாகவும் சிறு பிள்ளைகள் கூட மரணிப்பதால் இதையும் விட பலமான தீர்வினை அரசாங்கம்

Read More
உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக

Read More
உள்நாடு

நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு; உரிய நடவடிக்கை எடுக்கப்படும். – அமைச்சர் சுனில் வட்டகல

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டு

Read More
உள்நாடு

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற நடவடிக்கைகள்

பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நீதிமன்ற வழக்குகளின் விசாரணையை மீண்டும் தொடங்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை

Read More
உள்நாடு

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு; கணேமுல்ல சஞ்ஜீவ பலி

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் எண் நீதவான் நீதிமன்றத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவவின் உடலை

Read More
உள்நாடு

இன்று முதல் 24 மணி நேரமும் பாஸ்போர்ட் பெறலாம்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.அதன்படி, இன்று முதல்

Read More
உள்நாடு

மித்தெனிய துப்பாக்கி சூட்டில் தந்தையும், மகளும் பலி

மித்தெனிய துப்பாக்கி சூட்டில் தந்தையும், மகளும் பலி தங்காலை மித்தெனிய கடேவத்த சந்தியில் அடையாளம் தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தந்தையும் மகளும் கொல்லப்பட்டனர். குறித்த நபர்

Read More