உள்நாடு

உள்நாடு

புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலை அதிபர், ஆசியர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு

புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கான கல்வி வழிகாட்டல் செயலமர்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மத்திய சம்மேளனம் மற்றும் புத்தளம் மாவட்ட சம்மேளனம்

Read More
உள்நாடு

வாழைச்சேனை அந்நூரில் சாதனையாளர் கெளரவிப்பு நிகழ்வு

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை (20.02.2025) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. பத்து வருடங்களாக அந்நூர் தேசிய பாடசாலையில் அதிபராக

Read More
உள்நாடு

அமேரிக்கத் தூதுவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் (Julie Chung) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (20)

Read More
உள்நாடு

சவூதி ஸ்தாபகர் தினம் நாளை கொழும்பில்

சவுதி அரேபியாவின் ஸ்தாபக தினம் பெப்ரவரி 22. “இமாம் முஹம்மது பின் ஸஊத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சவுதி அரேபிய இராச்சியத்தை ஸ்தாபித்த ஆண்டு நிறைவு நாள் பெப்ரவரி

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக

Read More
உள்நாடு

ஒருநாள் கடவுச் சீட்டு பெறுவோருக்கான அறிவிப்பு.

கடவுச்சீட்டுகளை பெறும் 24 மணி நேர சேவை ஒரு நாளில் பாஸ்போர்ட் பெறும் சேவைக்காக மாத்திரம் செயல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்காக

Read More
உள்நாடு

கற்பிட்டியில் இடம்பெற்ற வாழ்க்கை மாற்றத்திற்கான உளவளதுனை பயிற்சி பட்டறை

கற்பிட்டியில் முதன் முறையாக வாழ்க்கை மாற்றத்திற்கான ஒரு நாள் உளவள ஆலோசனை இலவச பயிற்சிப் பட்டறை ஒன்று கற்பிட்டி செடோ நெனசலவின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (18) கற்பிட்டி

Read More
உள்நாடு

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிதாரியின் பெயர் இது தான்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹரகம தம்பஹேன வீதியைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தானராச்சி என

Read More
உள்நாடு

கதுருவெலவில் நிர்மாணிக்கப்படும் மும்மொழி பாடசாலைக்கு பிரதமர் ஹரிணி கண்காணிப்பு விஜயம்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் கதுருவெல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மும்மொழி யிலான தேசிய பாடசாலையின் தற்போதைய நிலை  மற்றும் குறித்த பாடசாலையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக

Read More
உள்நாடு

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இன்று நாட்டில் சட்டம் ஒழுங்குத் துறையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டு, கொலைகள் இடம்பெற்று வருவதாகவும் சிறு பிள்ளைகள் கூட மரணிப்பதால் இதையும் விட பலமான தீர்வினை அரசாங்கம்

Read More