உள்நாடு

உள்நாடு

திருமண வயதை 18 ஆகத் திருத்தவும், முஸ்லிம் பெண்களுக்கும் தங்களது விவாகச் சான்றிதழில் கைச்சாத்திடும் உரிமை இருக்க வேண்டும் என்பதிலும் முஸ்லிம் சமூகத்தில் உடன்பாடு உள்ளது; பாராளுமன்றில் கூறுகிறார் பைஸர் முஸ்தபா

“முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தத்தில் திருமண வயதை 18 ஆக திருத்தம் மேற்கொள்ளவும், முஸ்லிம் பெண்களுக்கும் தங்களின் விவாகச் சான்றிதழில் கைச்சாத்திடும் உரிமை இருக்க வேண்டும்

Read More
உள்நாடு

மலையக முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு கால்கள் இல்லையா

முந்நூறுக்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கு பாதணிகள் வாங்குவதற்காக அரசாங்கம் ரூபாய் 3500 பெறுமதியான வவுச்சர்களை கோட்ட கல்வி காரியாலயத்தினூடாக பாடசாலைகளுக்கு வழங்கி வைத்துள்ளது. இதில்

Read More
உள்நாடு

மேலதிக வகுப்புகளுக்கு இன்று முதல் தடை

இன்று நள்ளிரவு முதல் கல்விப் பொதுதராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் தடைசெய்யப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள்,

Read More
உள்நாடு

இன்று பரவலாக மழை பெய்யலாம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக

Read More
உள்நாடு

கற்பிட்டியில் பெண்களுக்கான இலவச சுயதொழில் பயிற்சி நெறி ஆரம்பம்

கற்பிட்டியில் பெண்களுக்கான இலவச ஒரு வருட சுயதொழில் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு கற்பிட்டி செடோ நெனசல காரியாலயத்தில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்

Read More
உள்நாடு

மத ரீதியான புத்தகங்கள் படைப்புகளுக்கான இறக்குமதி தடை நீக்கம்

மதங்கள் தொடர்பாக எழுதப்பட்ட புத்தகங்கள் மற்றும் படைப்புகளை இறக்குமதி செய்வதற்கான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக் குழு எடுத்த

Read More
உள்நாடு

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு நளீர் பௌன்டேசன் அமைப்பின் வேண்டுகோளிற்கிணங்க அமேரிக்க சக்காத் பௌன்டேசன் அமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட 50 பயணாளிகளுக்கு உலருணவு பொதிகள் இன்று (09)வழங்கி

Read More
உள்நாடு

தென்னக்கோனை கைது செய்ய 6 பொலிஸ் குழுக்கள் கடமையில்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.அது தொடர்புடைய விசாரணைகள்

Read More
உள்நாடு

சில இடங்களில் மழை பெய்யலாம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய பகுதிகளில்,

Read More
உள்நாடு

மே முதல் வாரத்தில் உள்ளூராட்சி தேர்தல்

336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மே மாத முதல் வாரத்தில் நடைபெறலாம் என தேர்தல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தெஹியத்தகண்டி, மன்னார் மாவட்டத்தில்

Read More