உள்நாடு

உள்நாடு

சில இடங்களில் மழை பெய்யலாம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வடமேல் மாகாணத்தில்

Read More
உள்நாடு

நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலைய உள்ளக வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

கற்பிட்டி நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்தின் உள்ளக வீதி காபட் இடும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. கற்பிட்டி பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டு வரவு செலவுத்

Read More
உள்நாடு

பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 6 பேர் காயம்

ஹல்தும்முல்ல, சொரகுனே பகுதியில் இ.போ.ச பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.  நேற்று (23) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், ஹப்புத்தளையிலிருந்து கிரவனாகம

Read More
உள்நாடு

தெற்கு கடற்பரப்பில் பெருந்தொகை போதைப் பொருட்களை கைப்பற்றிய கடற்படை

தெற்கு கடற்பரப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகளும் 11 சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். இதன்போது ஒரு நெடுநாள் மீன்பிடிப் படகுடன் 5

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள

Read More
உள்நாடு

நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர் கொள்ளத் தயார்.பாராளுன்றில் பிரதமர் ஹரிணி.

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என நாட்டு மக்கள் தீர்மானித்தால், தான் அதிலிருந்து விலகத் தயார் என பிரதமர், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி

Read More
உள்நாடு

இந்தோனேசிய கடற்படை கப்பல் ‘KRI SULTAN ISKANDAR MUDA – 367’ இலங்கையை வந்தடைந்தது

இந்தோனேசிய கடற்படையின் ‘KRI SULTAN ISKANDAR MUDA – 367’ என்ற போர்க்கப்பல் வியாழக்கிழமை (22) விநியோக மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்ததுடன், இலங்கை

Read More
உள்நாடு

பாணந்துறையைச் சேர்ந்த கவிதாயினி மஸாஹிரா கனி எழுதிய இரு நூல்களின் அறிமுக விழா புத்தளத்தில்

பாணந்துறையைச் சேர்ந்த மஸாஹிரா கனி எழுதிய இரு நூல்களான விடத்தல் தீவு புலவர் முஹம்மது காசிம் ஆலிம் வரலாறு மற்றும் வேரெழுது கவிதை தொகுப்பு ஆகியவற்றின் அறிமுக

Read More
உள்நாடு

பெற்றோர் ஒன்று கூடலும், பரிசளிப்பு விழாவும்

பேருவளை, சீனங் கோட்டை ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் 2026ம் ஆண்டுக்கான பெற்றோர் ஒன்று கூடலும், ஆண்டிறுதிப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் அண்மையில் கலாபீட பாஸிய்யா

Read More
உள்நாடு

முஸ்லிம்கள் என்பதற்காக காணிகளுக்கான ஆவணங்களை வழங்க மறுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலத்தில் காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சூழ்நிலையில் யுத்தம் நிறைவடைந்து 2009ம் காலப்பகுதியில் புனானை அணைக்கட்டு, பொத்தானை கிராமத்தில் மீள் குடியேறி வாழ்ந்து வருகின்றார்கள்.

Read More