உள்நாடு

உள்நாடு

38 வயது எம்.பீ கோசல நுவன் உயிரிழப்பு

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது உடல் கரவனெல்ல

Read More
உள்நாடு

மாஹோ – ஓமந்தை ரயில் பாதையினை திறந்து வைத்தார் மோடி

அநுராதபுரத்தில், மாஹோ- ஓமந்தை இடையேயான மேம்படுத்தப்பட்ட ரயில் பாதையினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் நரேந்திர மோடியும் இணைந்து அங்குரார்ப்பணம் செய்துவைத்துள்ளனர். மாஹோ முதல் அநுராதபுரம் வரையிலான

Read More
உள்நாடு

இன்று முதல் தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று (6) முதல் மே மாதம் 7 ஆம் திகதி வரை தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி

Read More
உள்நாடு

அனுராதபுரம் சென்றடைந்தார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் அனுராதபுரம் நகரை சென்றடைந்துள்ளார். அங்கு ஜெய ஸ்ரீ மகா போதியில் வழிபாட்டில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால்

Read More
உள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும்

Read More
உள்நாடு

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தார் இந்தியப் பிரதமர் மோடி

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை கொழும்பில் சற்றுமுன்னர் சந்தித்து பேச்சு நடத்தினார் இந்தியப் பிரதமர் மோடி . ”இலங்கைத் தமிழ் சமூகத் தலைவர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி

Read More
உள்நாடு

காலி தல்கஸ்வல தமிழ் பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் காலி தல்கஸ்வல தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தின் தரம் 09 திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி

Read More
உள்நாடு

எதிர்கட்சித் தலைவரைச் சந்தித்தார் இந்தியப் பிரதமர்

மூன்று நாள் அரச விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி பல முக்கிய அரச நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார். இந்நிலையில் முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து வரும் அவர்

Read More
உள்நாடு

மாகாண சபைத் தேர்தலை நடாத்துக, இலங்கை மீண்டும் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்; இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் என்றும், இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக செயல்படுத்துவதற்கும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கும் அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் என்றும்

Read More
உள்நாடு

முத்தரப்பு ஒப்பந்தமும் கைச்சாத்து

திருகோணமலையை மின் உற்பத்தி மையமாக மேம்படுத்த இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அத்தோடு இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு

Read More