உள்நாடு

உள்நாடு

ஓட்டமாவடி வடிகான் பிரச்சினைக்கு உடனடித்தீர்வு.

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஓட்டமாவடி -01ம் வட்டாரத்தில் வடிகான் தொடர்பில் கிடைக்கப்பெற்ற பொதுமக்களின் முறைப்பாட்டையடுத்து கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சுகாதார வைத்திய

Read More
உள்நாடு

குர்ஆன் தமாம் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள்

பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலில் ஆத்மீக ஞானி மெளலவி. உதுமான் லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்களின் வருடாந்த ஞாபகார்த்த கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவமும், புனித

Read More
உள்நாடு

ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய

Read More
உள்நாடு

கொழும்பு உட்பட்ட 5 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கு இடைக்காலத் தடை

கொழும்பு மாநகர சபை உட்பட 5 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து

Read More
உள்நாடு

14 நாடுகளுக்கு தற்காலிக வீசா தடை.சவூதி அதிகாரிகள் நடவடிக்கை.

புனித ஹஜ் காலத்தை முன்னிட்டு 14 நாடுகளை பாதிக்கும் வகையில் தற்காலிக விசா தடையை சவுதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த இடைநீக்கம் உம்ரா, வணிக மற்றும் குடும்ப

Read More
உள்நாடு

துருக்கி தூதரகம் நடாத்திய போட்டியில் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவர்கள் வெற்றி

துருக்கி தூதரகம் நடாத்திய மை மெமோரியல் ரமழான் எனும் தலைப்பிலான கட்டுரை மற்றும் சித்திர போட்டிகளில் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் தரம் 05 மாணவர்களான மொகமட்

Read More
உள்நாடு

இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதி நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும்; ரியர் அட்மிரல் சரத் வீரசேகர

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகையின் போது இந்தியாவுடன் மேற்கொண்ட இந்திய ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்பதுடன் இந்த

Read More
உள்நாடு

பரவலாக மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உள்நாடு

பலவந்தமாக எரிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரார்த்தனை செய்யும் நினைவு தின நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை மீறி, கடந்த கரோனா காலத்தில் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் கடந்த அரசாங்கத்தால் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டன. இதனால், முஸ்லிம்களின்

Read More
உள்நாடு

மகன் தாக்கியதில் தாய் மரணம்; வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சம்பவம்

பெண்ணொருவர் தனது வீட்டு வளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (6) ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில்

Read More