உள்நாடு

உள்நாடு

சுற்றுலாத் தளமான கற்பிட்டி கள விஜயம் மேற்கொண்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம் மற்றும் மானுடவியல் பீடத்தில் கல்வி கற்கும் இரண்டாம் ஆண்டு மாணவ குழுவொன்று, தமது

Read More
உள்நாடு

பாடசாலையின் வளர்ச்சியில் ஒருமித்த ஒத்துழைப்பு மிக அவசியம்..! -அல் பஹ்ரியா அதிபர் எஸ்.எல்.எம்.பிர்தவ்ஸ்

எதிர்கால சிறந்த சமூகத்தை உருவாக்குவதில் பிரதேச பாடசாலைகளுக்கு பாரிய பொறுப்பு இருப்பதுடன் பாடசாலைகளில் வழங்கப்படாத ஒன்றை வேறு எங்கும் வழங்க முடியாது. பிரதேச பாடசாலையொன்றின் வளர்ச்சியில் அனைவர்களினதும்

Read More
உள்நாடு

பொன்னன்வெளிக் கண்ட காணி உரிமையாளர்களுக்கு பதில் காணி வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்..! -மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கோரிக்கை பா. உ. உதுமாலெப்பை

பொன்னன்வெளிக் கண்ட காணிகள் ஒலுவில் பிரதேச மக்களுக்குரிய காணியாகும். இக்காணிகளில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு விவசாயம் செய்வதற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையும் பொன்னன்வெளிக் கண்டத்தில் காணி இழந்தவர்களுக்கு பதில்

Read More
உள்நாடு

எல்லாவற்றையும் இறக்குமதி செய்து விவசாயிகளை ஏமாற்றும் அரசு..! – சஜித் பிரேமதாச கண்டனம்

கல்வித்துறையில் தற்போது கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளன. பாடசாலை வசதிகள் பற்றாக்குறையும், ஆசிரியர் பற்றாக்குறையும் நிலவும் நேரத்தில், ஆசிரியர்களாகப் பணியாற்றிய 16,200 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கைவிடப்பட்டுள்ளனர். மனித வளம்

Read More
உள்நாடு

கொழும்பு, கட்டுநாயக்க விமான சேவை மீண்டும் ஆரம்பம்..!

பேர வாவியை நீர் விமான நிலையமாகப் (water Aerodrome) பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையில் பயணிக்கும் விமான சேவை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

Read More
உள்நாடு

புத்தளம் ஆனமடுவ பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் திறந்து வைப்பு..!

புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆனமடுவ நகரில் சுமார் ரூ.160 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய ஆனமடுவ பிரதேச செயலகக் கட்டிடம் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்

Read More
உள்நாடு

கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில் மூன்று வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்..!

கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில் மூன்று வயது பெண் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில்

Read More
உள்நாடு

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமைகள் மனு வரும் மார்ச் மாதம் விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 2021ஆம் ஆண்டு எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை

Read More
உள்நாடு

நிந்தவூரில் ஸம்ஸ் ஸ்ரீலங்கா அமைப்பினால்புலமைச் சீட்டுகளுக்கு கௌரவம்

தார்மீக சமூகத்திற்கான சமூக விழிப்புணர்வு (SAMS SRILANKA) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிந்தவூர் கோட்டத்தில் உள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதி வெட்டுப் புள்ளிகளுக்கு மேல்

Read More
உள்நாடு

ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் வருடாந்த மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சி

சீனங்கோட்டை ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் வருடாந்த மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சி எதிர்வரும் 05/10/ 2025 அன்று மாலை 4:00 மணிக்கு பாஸியா மண்டபத்தில் சட்டத்தரணி அல்ஹாஜ்

Read More