நாளை இலங்கையில் துக்கதினம்.
நாடளாவிய ரீதியில் நாளைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு அரசு அறிவித்துள்ளது.
Read Moreநாடளாவிய ரீதியில் நாளைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு அரசு அறிவித்துள்ளது.
Read Moreபுத்தளம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கி காணப்படுகின்றது.
Read Moreநாட்டில் நிலவும் பாதகமான காலநிலை காரணமாக எதிர்வரும் 21ம் திகதி மற்றும் 22ம் திகதிகளில் புத்தளம் மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்குமாறு வடமேல் மாகாண
Read Moreதிடீர் தீவிபத்தினால் சேதமடைந்த தளுபொதகம வரலாற்று முக்கியத்துவமிக்க புராதன பொத்குல் ரஜமகா விகாரையின் சேதங்களை கௌரவ ஆளுனர் நஸீர் அஹமட்நேரில் பார்வையிட்டார்.
Read More5ஆவது லங்கா பிரீமியர் லீக் ரி20 தொடரின் வீரர்கள் ஏலம் நாளை 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஏலத்தில் 420 வீரர்கள் பங்கேற்கவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
Read Moreகாதிரிய்யத்துன் நபவிய்யா தரீக்கா வின் ஆன்மீக தலைவரும் பேருவளை மாலிகாச்சேனை பைத்துல் முபாரக் வதாருல் முஸ்தபா புகாரி தக்கியாவின் ஷேகு நாயகம் சங்கைக்குரிய அல் ஆலிமுல் பாலில்
Read Moreதொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளம் நகர எல்லையில் பல இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Read Moreகடந்த 2020ம் ஆண்டு நடுஊற்று சிறுவர் பூங்கா மற்றும் வாசிப்பு நிலையம் கிண்ணியா பிரதேச சபையின் கீழ் பாராதீனப்படுத்தி பொறுப்பேற்று பராமரிக்க நான் அன்று நடுஊற்று கிராம
Read Moreதென்மேல் பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நிலைபெற்று வருவதனால் பல மாகாணங்களில் பலத்த மழை பெய்யக் கூடுமென வானிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read Moreஹிமா பெண்கள் நலன்புரிச் சங்கத்தின் RAMZAN SPECIAL AWARD (அகில இலங்கை ) நிகழ்ச்சியின் சிறுவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு மற்றும் (பெண்களுக்கான வினா விடை போட்டியில்
Read More