முல்லை ஸ்கீம் கிராமத்திற்கு சமைத்த உணவு வழங்கிவைப்பு.
ஐக்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் Helping Hands Puttalam அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில் பாலாவி – முல்லை ஸ்கீம் கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேற்றிரவு (20)
Read Moreஐக்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் Helping Hands Puttalam அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில் பாலாவி – முல்லை ஸ்கீம் கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேற்றிரவு (20)
Read Moreமதுரங்குளி முன்மாதிரி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என அம்மாணவனின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
Read Moreவெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று இரவு ஈரான் செல்லவுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
Read Moreஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசி, வெளியுறவு அமைச்சர் ஹொசெயின் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளின் திடீர் மரணம் தொடர்பில், இன்று (21) பிற்பகல் ஈரான் தூதுவரின்
Read Moreமோசமான காலநிலை காரணமாக புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (22) வழங்கப்பட்டிருந்த விசேட விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
Read Moreமருதானை ஷாதுலிய்யா ஸாவியாவில் முஹம்மத் அல் பாஸி அரபுக் கல்லூரி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட நடவடிக்கையாக பகுதிநேர வகுப்புகள் இடம் பெறும். இதன் ஆரம்ப நிகழ்வு
Read Moreபேருவளை மஹகொட அஹதியா பாடசாலையின் வருடாந்த கூட்டம் ஐ.எல்.எம்.ஸம்ஸுதீன் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது ஏ.ஐ.எம்.ரியாஸ்தீன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
Read Moreவிருதோடை பிரதான வீதியின் இரு மருங்கிலும் பொரல் போட்டு சோல்டர் அமைக்கப்படாமல் நீண்ட நாட்களாக காணப்படுவதனால் இவ் வீதியில் பயணம் செய்யும் வாகனங்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதுடன்
Read Moreகற்பிட்டி பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1000 குடும்பங்களுக்கு இன்று(21)பகல் சமைத்த உணவு வழங்கும் நிகழ்வு ஐக்கிய மக்கள் சக்தியின் கற்பிட்டி அமைப்பாளர் எம்.எப்.எம் றில்மியாஸின்
Read Moreஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அகால மரணமடைந்தமைக்கு இலங்கையின் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச தனது இரங்கல் கடிதத்தினை ஈரானின் பதில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
Read More