உள்நாடு

உள்நாடு

திப்பிடிய ரிபா ஆசிரியர் ஓய்வு பெற்றார்..!

அரநாயக்க திப்பிட்டியைச் சேர்ந்த எம். எப். எம். ரிபா ஆசிரியர் அவர்கள் தனது 36 ஆண்டு கால ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். திப்பிட்டிய முஸ்லிம்

Read More
உள்நாடு

கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட இவ்வருட இலங்கை ஹாஜிகளின் முதலாவது விமானம்..!

இவ்வருட புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும்  இலங்கை ஹாஜிகளின்  முதலாவது தொகுதியினரை ஏற்றிய விமானம் இன்று  (21) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

Read More
உள்நாடு

கொள்ளுப்பிட்டி ஜூம்ஆ பள்ளியில் நாளை ரைசிக்கான பிரார்த்தனை நிகழ்வு.

மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் அப்துல்லாஹியான் உட்பட உயரதிகாரிகளுக்கான பிரார்த்தனை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

மாத்தளையில் இடம்பெற்றுவரும் தேசிய வெசாக் தின அனுஷ்டிப்பு  ஏற்பாடுகள்..!

இவ்வருட தேசிய வெசாக் தினம் அரசினால் மாத்தளையில் அனுஷ்டிக்க ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது இன்று 21 ந்திகதி முதல் 27ம் திகதிவரை இடம்பெறும்  இத்தினத்தினங்களில் அனைத்து மதுபானசாலைகளும்

Read More
உள்நாடு

ரைஷிக்காக வைக்கப்பட்டுள்ள அனுதாபப் பதிவேட்டில் கையெழுத்திட்டார் இஷாம் மரிக்கார்.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிகார அமைச்சரின் மறைவிற்கு இலங்கையின் தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் எஸ்.எம். இஷாம் மரிக்கார் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும்

Read More
உள்நாடு

ஈரான் தூதுவரிடம் அனுதாபம் தெரிவித்த முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள்.

ஹெலி விபத்தில் காலமான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் அப்துல்லாஹியான் உட்பட உயரதிகாரிகளுக்காக அனுதாபம் தெரிவிக்கும் வகையில் புல்லர்ஸ் வீதியிலுள்ள ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ

Read More
உள்நாடு

முல்லை ஸ்கீம் கிராமத்திற்கு சமைத்த உணவு வழங்கிவைப்பு.

ஐக்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் Helping Hands Puttalam அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில் பாலாவி – முல்லை ஸ்கீம் கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேற்றிரவு (20)

Read More
உள்நாடு

மதுரங்குளியில் மாணவனை காணவில்லை என முறைப்பாடு…!

மதுரங்குளி முன்மாதிரி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என அம்மாணவனின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

அனுதாப பதிவேட்டில் கைச்சாத்திட்ட அனுர.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசி, வெளியுறவு அமைச்சர் ஹொசெயின் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளின் திடீர் மரணம் தொடர்பில், இன்று (21) பிற்பகல் ஈரான் தூதுவரின்

Read More