உள்நாடு

உள்நாடு

சீனன்கோட்டை பாஸியா பெரிய பள்ளி வாசலில் கௌரவிப்பு நிகழ்வு..!

ஷாதுலியதுல் பாஸிய்யா தரீக்கா உலக ஆன்மீக தலைவர் சங்கைக்குரிய அஷ் செய்ஹு மஹ்தி அப்துல்லாஹ் அல் பாஸி நாயகம் அவர்களால் சீனன்கோட்டை பகுதிக்கான கலீபதுஷ் ஷாதுலியாக நியமனம்

Read More
உள்நாடு

காஸா சிறுவர் நிதியத்துக்கு சீனன்கோட்டை மக்கள் வழங்கிய பாரிய நிதியுதவி..!

பேருவளை சீனன்கோட்டை பள்ளி சங்கம் சீனன்கோட்டை இரத்தினக் கல் மற்றும் ஆபரண வர்த்தகர் சங்கம் இணைந்து பலஸ்தீன் காஸா சிறுவர் நிதியத்திற்காக சேமிக்கப்பட்ட 40,198,902 ரூபா நிதியை

Read More
உள்நாடு

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரைசிக்கு 2 நிமிட மெளன அஞ்சலி.

இன்று பாராளுமன்றம் கூடிய போது ஹெலி விபத்தில் மரணமடைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Read More
உள்நாடு

உலகளாவிய கல்விசார் அங்கீகாரத்தை உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இந்தியா ,லாகூர் பல்கலைக்கழகம் (UOL) மற்றும் ஸ்ரீலங்கா ,கல்முனை, முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்ப கெம்பஸ் (CMT), உலகளாவிய கல்விசார் அங்கீகாரத்தை உயர்த்துவதற்காக அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU)

Read More
உள்நாடு

ஜித்தா விமான நிலையத்தில் இலங்கை ஹஜ் குழுவுக்கு வரவேற்பு.

இலங்கையின் முதல் ஹஜ் குழு ஜித்தா விமான நிலையத்தில் தூதரக அதிகாரிகள் ஏனைய பிரமுகர்களால் வரவேற்கப்பட்டனர்.முதல் ஹஜ் குழுவில் 68 ஹாஜிகள் புறப்பட்டுச் சென்றனர்.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை.

நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக

Read More
உள்நாடு

ரைசியின் மறைவு முழு உலகத்துக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது; – டளஸ் அழகப்பெரும எம்.பீ அனுதாபம்.

சகோதர ஈரானின் அரச தலைவர் ஜனாதிபதி இப்ராஹீம் ரைஸியின் அகால மரணம் முழு உலகத்துக்கும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதோடு உலக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read More
உள்நாடு

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு உக்குவளை அஹதிய்யா மாணவர்களால் ஒத்திகை நிகழ்வு..!

மாத்தளையில் 21 முதல் 27 திகதிவரை நடைபெறவிருக்கும் தேசிய வெசாக் தினத்தைமுன்னிட்டு, இனநல்லுறவை வளர்க்கும் வகையில் புத்தசாசன அமைச்சும், முஸ்லிம் கலாசார திணைக்களமும் இணைந்த ஏற்பாட்டில் மாத்தளை, 

Read More
உள்நாடு

திருகோணமலை மாவட்டத்திலிருந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் மாவட்ட பெண்கள் செயலணியினர் நுவரெலியாவுக்கு பரஸ்பர நட்புறவுடனான அனுபவப் பகிர்வு கற்றல் கள விஜயம்..!

திருகோணமலை மாவட்டச் செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி  தலைமையில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் மாவட்ட பெண்கள் செயலணியினர், நுவரெலியாவுக்கு பரஸ்பர நட்புறவுடனான அனுபவப் பகிர்வு கற்றல் கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகங்களின் ஒத்துழைப்புடன்  சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் மற்றும்  பாம்

Read More
உள்நாடு

சாய்ந்தமருது லீடர் அஷ்ரபில் மலேஷிய நாட்டு உயர்ஸ்தானியரினால் குடிநீர் விஸ்தரிப்பும் குழாய்க் கிணறும் திறந்து வைப்பு..!

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் தேவை கருதி, றஹ்மத் பௌண்டேஷன் அமைப்பினருக்கு  பாடசாலை சமூகம் விடுத்த வேண்டுகோளினை ஏற்று, மாணவர்களுக்கான குடிநீர் விஸ்தரிப்பு மற்றும் குழாய்க்கிணறு

Read More