உள்நாடு

உள்நாடு

மதுரங்குளியில் காணாமல் போன 12 வயது சிறுவன் பௌத்த பிக்குவாக துறவறம்.

மதுரங்குளி பகுதியில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல் போன 12 வயது மாணவன் கதிர்காமம், 20 ஏக்கர் – டோசர்வெவ கௌதம சதகம்

Read More
உள்நாடு

மதுரங்குளி, விருதோடை, சேனைக்குடியிருப்பிலிருந்து காஸா சிறுவர் நிதியத்துக்கு 11 இலட்சம்..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனையின் பேரில் காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கபட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு விருதோடை –

Read More
உள்நாடு

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்ட அதிகாரிகள்..!

கற்பிட்டி பகுதியில் தொடர்ச்சியாக பேய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் கற்பிட்டியின் குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 75 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இவர்களுக்கான உடனடி நிவாரண

Read More
உள்நாடு

வடமேல் மாகாண ஆளுநரை சந்தித்த ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார..!

குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார, வட மேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமடை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடியதுடன், பிரதேச

Read More
உள்நாடு

ஈரான் ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்..!

ஹெலி விபத்தில் காலமான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி வெளிவிவகார அமைச்சர் அப்துல்லாஹியான் உட்பட ஏனையோருக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் புல்லர்ஸ் வீதியிலுள்ள ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ

Read More
உள்நாடு

தர்காநகர் ஸாஹிரா கல்லூரி 1982 மாணவர்கள் ஒன்று கூடல்..!

தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி 1982 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களின் ஒன்று கூடல் எதிர் வரும் 23ஆம் திகதி (23-5-24) வியாழக்கிழமை மு.ப.9.00 மணிக்கு

Read More
உள்நாடு

செப்டம்பர் 15 ல் புலமைப் பரிசில் பரீட்சை..!

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இம் மாதம் 27

Read More
உள்நாடு

வட்டார வேட்பாளரின் கோரிக்கை ஏற்பு..!

கிண்ணியா பிரதேச சபைக்கு கடந்த 2024/04/16ம் திகதி நடு ஊற்று கிராம உத்தியோகத்தர் பிரிவின் முன்னால் நடு ஊற்று வட்டாரத்தின் வேட்பாளர் பைசர் இஸ்மாயில் குறித்த வட்டாரத்தில்

Read More
உள்நாடு

முதலில் ஜனாதிபதி தேர்தல்..! அமைச்சரவையில் ரணில் விக்கிரமசிங்க..!

திட்டமிட்டப்படி இந்த ஆண்டு உரிய காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (22) முற்பகல் நடைபெற்ற தனது அமைச்சரவைக் கூட்டத்தில்

Read More