உள்நாடு

உள்நாடு

தீவிரமடைமடைந்து வரும் டெங்கு; உடன் நடவடிக்கை எடுக்கவும்; அதிகாரிகளுக்கு சாகல ஆலோசனை.

மழையுடனான காலநிலையினால் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால், டெங்கு நோய் பரவலை கட்டுபடுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான

Read More
உள்நாடு

தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் யாழ் வைத்தியசாலை.

வடக்குக்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ் வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

அகால மரணமான ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசிக்கு புத்தளத்தில் அனுதாப கையொப்பம் இடும் நிகழ்வு.

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக தமது ஆழ்ந்த அனுதாபங்களை புத்தளத்தில் வாழுகின்ற மக்களும் தெரிவித்து வருகின்றனர்.

Read More
உள்நாடு

சீரற்ற காலநிலை; புத்தளம் மாவட்டத்தில் 3499 குடும்பங்களைச் சேர்ந்த 11988 பேர் பாதிப்பு…!

கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் அசாதாரண நிலை காரணமாக 3499 குடும்பங்களைச் சேர்ந்த 11988 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட

Read More
உள்நாடு

ரயில் சேவைகள் பல ரத்து

மரங்கள் மற்றும் பாறைகள் தண்டவாளத்தில் விழுந்து கிடப்பதால் இன்று மலையக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பதுளைக்கு புறப்படும் இரவு தபால் ரயில்

Read More
உள்நாடு

மூன்று இளைஞர்களின் உயிரைப் பறித்த மோட்டார் சைக்கிள் ரயில் விபத்து

மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற புகையிரதம் பூஸ்ஸ, பிந்தலிய புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இன்று பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் 17 முதல்

Read More
உள்நாடு

முந்தலில் மரம் வீழ்ந்ததில் இளம் யுவதி பலி…!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 61 சந்திக்கு அருகில் இன்று (23) காலை மரம் வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதியொருவர்

Read More
உள்நாடு

புத்தளம் உப்பு உற்பத்தியாளர்களின் காணி ஆக்கிரமிப்பு பற்றி பாராளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீமை சந்தித்த உப்பு சங்கம்..!

புத்தளம் உப்பு உற்பத்தியாளர்களுக்கு சொந்தமான சுமார் 450 வருட வரலாற்றை கொண்ட காணியை ஆக்கிரமித்து கையகப்படுத்த எத்தனிக்கும் நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற

Read More
உள்நாடு

புத்தள மாவட்ட தமிழ் மொழி மூல ஊடகவியலாளர்களை விருது வழங்கி கைளரவித்த தூய தேசத்திற்கான இயக்கம்.

புத்தள மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் சேவையைப் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு  தூய தேசத்திற்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (23) கற்பிட்டியில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

தைரியமிக்க தலைவரை முஸ்லிம் உலகம் இழந்துள்ளது

  -ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி, வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியான் உள்ளிட்ட எண்மர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த

Read More