உள்நாடு

உள்நாடு

கடலோர காவல்படையினரால் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீட்பு

திருகோணமலை நிலாவெளி உள்ள கோபாலபுரம் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த போது அலையில் சிக்கி அனர்த்தத்திற்கு உட்பட்ட மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கடலோர காவல்படையின் உயிர் காக்கும்

Read More
உள்நாடு

பேருவளை நகர சபையின் கன்னி அமர்வு.

பேருவலை நகர சபையின் கன்னி அமர்வு நகரசபை கூட்ட மண்டபத்தில் (31.07.2025) நகரபிதா மபாஸிம் அஸாஹிர் தலைமையில் நடைப்பெற்றது. ஆளும் கட்சியை சேர்ந்த 08 உறுப்பினர்கள் ஆரம்பக்கூட்டத்தில்

Read More
உள்நாடு

2028 வரை வற்வரியில் குறைப்பில்லை.

வற் வரி மற்றும் பொருட்களின் விலை குறைப்பை எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு மேற்கொள்ள முடியாது என வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே

Read More
உள்நாடு

சமூகத்தின் சகல ஜனநாயக அமைப்புகளும் வலுக்கட்டாயமாக ஜே.வி.பி.மயமாக்கம்.சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாட்டில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையொன்று எழுந்து வருகின்றது. சமூகத்தில் காணப்படும் சகல நிறுவனங்கள், அமைப்புகள், சிவில் அமைப்புகள் மற்றும் சமூக

Read More
உள்நாடு

பிரதேச நிர்வாகங்கள் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது

பிரதேச நிர்வாகங்கள் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதம் அரசாங்கத்தால் எனக்கு வழங்கப்பட்டுள்ளதுபாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவிப்பு. “பிரதேச செயலகங்களோ அல்லது

Read More
உள்நாடு

சாய்ந்தமருது ஒஸ்மன் வீதியின் முன் வீதி, மருதமுனை ஸம் ஸம் வீதி ஆகியன மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு

சாய்ந்தமருது ஒஸ்மன் வீதியின் முன் வீதி, மருதமுனை ஸம் ஸம் வீதி ஆகியன மக்கள் பாவனைக்காக, அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற

Read More
உள்நாடு

தடைசெய்யப்பட்ட வலைகள், மீன்பிடி உபகரணங்கள், வெடிபொருட்களுடன் 22 பேர் கைது

இலங்கை கடற்படை, மீன்பிடி மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து கடந்த இரண்டு வாரங்களில் (ஜூலை 23 முதல் ஜூலை 31 வரை) உள்ளூர் கடற்பரப்பை உள்ளடக்கி மேற்கொண்ட

Read More
உள்நாடு

கடலோரத்தின் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்க புதிய சட்டங்கள்.

நாட்டின் கடலோரப் பகுதிகளில் கட்டப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களுக்கு ஆண்டுதோறும் அபராதம் விதிக்க சட்டங்களை இயற்றவுள்ளதாக கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர மேலாண்மைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்

Read More
உள்நாடு

தெஹியோவிட்ட பஸ் விபத்தில் 42 பேர் காயம்.

கேகாலை – அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் இன்று (02) காலை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 42

Read More
உள்நாடு

சாதாரண தரத்தில் ஏ 9 பெற்ற சீனன்கோட்டை மாணவர்களுக்கு முத்துக்கள் வட்ஸப் குழுமத்தால் கெளரவம்.

பேருவளை சீனன் கோட்டை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை மற்றும் நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளிலும் கடந்த க.பொ.சாதாரண தர பரீட்சையில் ஒன்பது

Read More