இரத்தினபுரி பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை..!
இரத்தினபுரி கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (05) விடுமுறை வழங்கப்படுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார். அத்துடன் நிவித்திகல கல்வி வலயத்தின் எலபாத,
Read Moreஇரத்தினபுரி கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (05) விடுமுறை வழங்கப்படுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார். அத்துடன் நிவித்திகல கல்வி வலயத்தின் எலபாத,
Read Moreவெள்ள ஆபத்தற்ற மேல் மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை நாளை (05) முதல் ஆரம்பிக்குமாறு, மேல் மாகாண பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேல் மாகாண
Read Moreஅல் குத்புல் அக்பர் வல் கௌஸுல் அஷ்ஹர் இமாமுனா அபுல் ஹஸன் அலி அஷ் ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹூ அன்னவர்களின் ஞாபகார்த்தமாக ஷாதுலிய்யா தரீக்கா மத்ரஸாக்கள் மத்தியில்
Read More2024.06.03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் பிரமுகர்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஆகியோரிடையே வெள்ள
Read Moreசவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் ஜூன் 2ஆம் திகதி, ரியாதிலுள்ள சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சின் தலைமை அலுவலகத்தில் வைத்து சவூதி
Read Moreசிலாபம் கல்வி வலய மட்டத்திலான இஸ்லாமிய கலாசாரப்போட்டிகள் சிலாபம் மாதம்பை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.
Read Moreநாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கலடுவாவ வலைய சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான நீர் விநியோக குழாயின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய
Read Moreபுனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இவ்வருடம் (2024) பேருவளை சினன்கோட்டை பகுதியில் இருந்து சுமார் 200க்கும் அதிகமானோர்கள் மக்காவுக்கு செல்கின்றனர்.
Read Moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரேரணைக்கு அமைவாக அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்துள்ள பொருளாதார மாற்ற சட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றில் நேற்று (03)
Read Moreகிழக்கு மாகாண ஆளுநர் பாரபட்சமாக நடந்து கொண்டிருக்கின்றார். அவர் கிழக்கு மாகாணத்தில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். அதனால் ஜனாதிபதி ஆளுநர் பதவியில் இருந்து அவரை நீக்க
Read More