காலநிலை சீர்கேட்டினால் 30 பேர் பலி.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை 30 ஆக உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
Read Moreநாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை 30 ஆக உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
Read Moreமாத்தளையைச் சேர்ந்த தஃவா பணியாளரும் முன்னாள் ஆங்கில ஆசிரியருமான அல்ஹாஜ் ஏ.எஸ்.நஜிமுதீன் எழுதிய ” யஃஜுத் மஃஜுத் யார்?” , “தொழுகையின் மறுபக்கம்”, . “அல்அக்ஸா –நேற்று
Read Moreமுஸ்லிம் சமூகத்தில் தென்னிலங்கையில் பிரசித்தி பெற்ற கிராமங்களில் ஒன்றே போர்வை ஆகும். இது கொடபிடிய, பானதுகம, போரதொட மற்றும் ஹவ்பே ஆகிய 4 கிராம சேவகப் பிரிவுகளை
Read Moreஇந்நாட்களில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்திருக்கின்ற நிலையில், பொதுமக்கள் பலரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இலங்கை செந்தாரகை நிவாரணப் படையணி சேவைகளில் ஈடுபட்டுள்ளது.
Read Moreவரலாற்றுச் சிறப்புமிக்க தம்பதெனிய நகரில் 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிரிஉல்ல தம்பதெனிய அல் ஹிஜ்ரா மகா வித்தியாலயம், அதன் 75 ஆவது வருடத்தில் காலடி எடுத்து
Read Moreக.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, மினுவாங்கொடை கல்லொழுவை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து இம்முறை பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 11 மாணவிகள் சிறப்புப் பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
Read Moreஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளை உறுப்பினர்களுக்கும் புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகத்தினருக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று . நேற்று (04) புத்தளம்
Read Moreபுத்தளத்தில் மார்க்க விடயங்களை கவனத்தில் கொண்டு முதல் கட்டமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் பிறை செயற்பாட்டு குழு பிறை சம்பந்தமான விழிப்புணர்வு
Read Moreபாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் பணியாற்ற, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் அறிவித்தார்.
Read Moreமேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read More