உள்நாடு

உள்நாடு

விபத்தில் ஒருவர் பலி; சாரதி கைது

மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இன்று (08/10/2025) புதன்கிழமை காலை

Read More
உள்நாடு

பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு புதிய கணக்காளராக பாத்திமா சபானா

பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு புதிய நிரந்தர கணக்காளராக ஒலுவிலைச் சேர்ந்த செல்வி.எஸ். பாத்திமா சபானா தனது கடமைகளை 2025.10.07 ம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார். மேற்படி நிகழ்வில்

Read More
உள்நாடு

பிற்பகலில் மழை பெய்யலாம்

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஏனைய பிரதேசங்களில்

Read More
உள்நாடு

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) முற்பகல் இடம்பெற்றது. கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் சர்வதேச நாணய

Read More
உள்நாடு

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிராகரித்தது இலங்கை அரசு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது. முன்னதாக குறித்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின்

Read More
உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பொன்று கட்சியின் தேசியத்தலைவர் ரவுப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க ஞாயிற்றுக்கிழமை (5) முஸ்லிம் காங்கிரஸ், தலைமையகமான தாருஸ்ஸலாமில் உத்தியோகபூர்வமாக

Read More
உள்நாடு

தேசிய ஷூரா சபையின் (NSC)ஊடக அறிக்கை

திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் பதவியை வலுப்படுத்துக; நீதவான் நீதிமன்றங்களை (Magistrates) மேலும் சுமைப்படுத்துவதைத் தவிர்க்கவும்இலங்கையிலுள்ள முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் உயர்மட்ட அமைப்பான தேசிய ஷூரா

Read More
உள்நாடு

வாகன விற்பனையில் வீழ்ச்சி; விலையும் சரிவு

வாகன விற்பனை குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 28 அன்று அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியது. வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்ட முதல் மூன்று

Read More
உள்நாடு

ஆட்சிக்கு வந்து ஒரு வருடம்; கடனைச் செலுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை? புதிய கடன்கள் யாவை?எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

இலங்கையர்களாகிய நாம் வங்குரோத்தான நாட்டை அனுபவிக்க வழிவகுத்த விசேட காரணிகளில் ஒன்று தான் மோசமான கடன் முகாமைத்துவமாகும். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு கண்டிருந்த சமயம் நாட்டைப்

Read More
உள்நாடு

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வீடு கையளிப்பு

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் ‘சமட்ட நிவகன’ சொந்தமாக இருக்க இடம் அழகான வாழ்க்கை என்ற தேசிய திட்டத்தின்கீழ்

Read More