உள்நாடு

உள்நாடு

பெரியமுல்லை அஹதியா பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழா

கம்பஹ மாவட்ட நீர்கொழும்பு பெரிய முல்லை அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா அக்டோபர் மாதம் ஐந்தாம் திகதி நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரியின் கேட்போர்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்ட சர்வ மத குழுவின் மாதாந்த கூட்டம்

புத்தளம் மாவட்ட சர்வ மத குழுவின் மாதாந்த கூட்டம் இன்று (9) காலை 9.30 மணிளவில் காஸிமிய்யா அரபு கல்லூரி மண்டபத்தில் நடை பெற்று வருகின்றது. இன்றைய

Read More
உள்நாடு

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 37 வயதான சந்தேக நபரிடம் விசாரணை

அம்பாறை மாவட்டம் – கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட

Read More
உள்நாடு

மாலை வேலையில் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

நவம்பர் முதல் பேருந்துக் கட்டணங்கள் டிஜிட்டல் முறையில்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல் பேருந்துகளில் டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதுடன், வங்கிகளால் வழங்கப்பட்டுள்ள டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பயணிகள் கட்டணங்களைச் செலுத்த

Read More
உள்நாடு

மக்கள் தந்த ஆணைக்கு மதிப்பளித்து முத்து நகர் காணிகளை விவசாயிகளுக்கே அரசாங்கம் வழங்க முன்வர வேண்டும்; ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்

அன்று ஒரு கதையும், இன்று ஒரு கதையும் கூறும் தேசிய மக்கள் சக்தி திருகோணமலை அரசியல்வாதி மக்களை ஏமாற்றும் வேலைகளையே செய்கிறார். கடந்த காலங்களில் மக்களுடன் இணைந்து

Read More
உள்நாடு

மின் தடை குறித்து எச்சரிக்கை

மின்சார பொறியாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக நாடு முழுவது மின் தடை ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த பாலித

Read More
உள்நாடு

ஆசிரியர் தினத்தில் கல்வியலாளர்களுக்கு மகுடம் சூட்டிய மீஸான் பௌண்டஷன்; கட்சிப் பிரமுகர்கள் பலரும் பங்கெடுப்பு

கடந்த 20 வருடங்களாக சாதனையாளர்களை பாராட்டிக் கௌரவித்து வரும் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா, அதன் தொடர்ச்சியாக சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்முனை அல் அஸ்ஹர்

Read More
உள்நாடு

றிஷாத் பதியுதீன் ஏற்பாட்டில் 20 தமிழ், சிங்கள ஜோடிகளுக்கான திருமண வைபவம்; றிஷாதின் பணிகளை வெகுவாக பாராட்டிய மிஹிந்தலை விகாராதிபதி

இந்த நாட்டில் தமிழ் மொழியில் பேசுவதற்கு என்னால் முடியாது போனது குறித்து கவலை அடைவதாக தெரிவித்துள்ள மிஹிந்தல ரஜ மஹா விகாரயின் பிரதம சங்கநாயக்க, கலாநிதி வளவாஹெங்குனுவெவ

Read More
உள்நாடு

விபத்தில் ஒருவர் பலி; சாரதி கைது

மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இன்று (08/10/2025) புதன்கிழமை காலை

Read More