உள்நாடு

உள்நாடு

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியில் நடைபெற்ற பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் தெரிவு..!

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் நடப்பாண்டுக்கான பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் தெரிவு கல்லூரி அதிபர் ஏ. எல். ஏ .ரஹ்மான் அவர்களின்  தலைமையில் கல்லூரி வளாகத்தில்

Read More
உள்நாடு

வளத்தாப்பிட்டி, மல்வத்தை பகுதிகளில் நடைபெற்ற பாரிய வியாபார நிலைய சுற்றிவளைப்பு..!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்  சகீலா இஸ்ஸதீன்  அவர்களின் ஆலோசனையிலும், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ஐ.எம்.கபீர்  அவர்களின் வழிகாட்டலிலும், பாரிய வியாபார

Read More
உள்நாடு

காரைதீவில் “இளைஞர்களிடையே வன்முறை மற்றும் தீவிரவாதத்தை தடுத்தல் ” செயலமர்வு..!

காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி.ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் வழிகாட்டலில் GAFSO தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் காரைதீவு பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் 

Read More
உள்நாடு

ஜயகமு ஸ்ரீலங்கா நடமாடும் சேவை புத்தளம் – சிலாபத்தில் இன்றும் நாளையும்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் சிலாபம் ஷேர்லி கொரேயா விளையாட்டரங்கில் இன்றும் (14 நாளையும்(15)) “ஜயகமு ஸ்ரீலங்கா” நடமாடும் சேவை வேலைத்திட்டம் நடைபெற உள்ளது.

Read More
உள்நாடு

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல்-கல்முனை மாநகரில் பதற்ற நிலை..!

இலங்கை போக்குவரத்து சபை கல்முனை சாலை ஊழியர்கள் சாலைக்கு முன்பாக  இன்று(13)   போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இ.போ.ச கல்முனை சாலை ஊழியர்கள் கருத்து

Read More
உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு..!

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

எஸ்.நஸிறுதீனின் “செழுஞ்சுடர் ” சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா..!

சாய்ந்தமருது சிஹாப்தீன் கலைக்கூடம் ஒழுங்கு செய்திருந்த  எஸ்.நஸிறுதீனின்   “செழுஞ்சுடர் ” சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா  மாளிகைக்காடு  பாவா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம

Read More
உள்நாடு

ஏ.எல்.எம்.அஸ்மி கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்..!

கல்முனை மாநகரசபை ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) நியமிக்கப்பட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். (எம்.எம்.றம்ஸீன்)

Read More
உள்நாடு

பிபிலை – மஹியங்கனை பிரதான வீதியில் வேகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  மூவர் பலி..!

வேன் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 03 பேர் உயிரிழந்தனர். புதன் கிழமை பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில்

Read More
உள்நாடு

மெட்ரோ பொலிடன் கல்லூரி ஸ்தாபகர் மற்றும் லண்டன் OTHM கல்வி நிறுவன பிரதானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு..!

லண்டன்  Organization for Tourism and Hospitality Management நிறுவன பிரதானி அன்ரிவ் றேனி மற்றும் ஸ்ரீலங்கா மெட்ரோபொலிடன் நிறுவன ஸ்தாபகர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோருக்கிடையிலான 

Read More