இன்று மழை பெய்யும் வாய்ப்பு.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read Moreதிருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவன் பஹ்மி ஹசன் சலாமா இன்று (ஜூன் 15) பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனையை நிகழ்த்த உள்ளார். தரம் 10 இல்
Read Moreபுத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ரத்மல்யாய கிராமத்தின் முஸ்லிம் மையவாடி பாதை பிரதேச இளைஞர் குழுக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புடன் வெள்ளிக்கிழமை (14)
Read Moreவடமேல் மாகாணத்தின் கல்வி உள்ளிட்ட ஏனைய துறைகளின் அபிவிருத்திக்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் பாராட்டுத்
Read Moreமட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரைச் சேர்ந்த எழுத்தாளரும் நூலாசிரியருமான கவிதாயினி டாக்டர் ஜலீலா முஸம்மில், “தூரிகை வரையும் மின்மினிகள்” எனும் ஹைக்கூ நூலுக்காக, தமிழகத்தில் “ஹைக்கூ பேரொளி விருது”
Read Moreகுருநாகல் நகர் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து, குருநாகல் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் ஜும்ஆ தொழுகை முடிந்து, பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
Read Moreதொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் சிலாபம் ஷேர்லி கொரேயா விளையாட்டரங்கில் நேற்றும் (14), இன்றும் (15) “ஜயகமு ஸ்ரீலங்கா” நடமாடும் சேவை வேலைத்திட்டம் தற்போது
Read Moreஎதிர்வரும் திங்கட்கிழமை 17 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடக் காத்திருக்கிறோம்.
Read Moreகற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பட்டில் எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு கற்பிட்டியில் முதன் முறையாக கவி அரங்கம் எனும் சிறப்பு நிகழ்வு ஒன்று 2024
Read Moreஇலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி வி.அர்சத் ரைசானை கௌரவிக்கும் நிகழ்வு (12) புதன்கிழமை சாய்ந்தமருது சீ பிரீஸ் ரெஸ்ட்டோரன்டில் இடம்பெற்றது.
Read More