உள்நாடு

உள்நாடு

கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்காவிடின் பணிப்புறக்கணிப்பு தொடரும் – இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த எச்சரிக்கை

கல்விசாரா ஊழியர்களுக்கும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவிற்கும் இடையில் இன்று (18) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

Read More
உள்நாடு

புகையிரத திணைக்களத்தின் உதவி வணிக கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு

இலங்கை புகையிரத திணைக்களத்தின் அனுராதபுரம் உதவி வணிக கண்காணிப்பாளர் அலுவலகத்தை போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி  பந்துல குணவர்தன  (17) திறந்து வைத்த போது

Read More
உள்நாடு

தேங்காய் எண்ணெய்யின் விலையை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை – தென்னை அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டு

இலங்கைச் சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலையை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என, தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

ஏறாவூரில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை

ஏறாவூரில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் 17.06.2017 திங்கள்கிழமை காலை 6.20 மணிக்கு இடம்பெற்றது.

Read More
உள்நாடு

உக்குவளை தாருல் ஹிக்மா பாலர் பாடசாலையின் 15ஆவது வருட சித்திரக் கண்காட்சி

உக்குவளை தாருல் ஹிக்மா பாலர் பாடசாலை மாணவர்களது 15 வருட சித்திரக் கண்காட்சி இப்பாடசாலை கட்டிடத்தில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

காப்போம் அமைப்பினால் திருகோணமலை முன்பள்ளி சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் கஸ்டமான சூழலில் கல்வி கற்கும் சிறார்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

சுயதொழில் முயற்சியாளர்களுக்கு புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

சுயதொழில் முயற்சியாளர்களுக்கான புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் மாண்புமிகு பிரதமர் மற்றும் வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் பங்கேற்றனர்.

Read More
உள்நாடு

பேருவளை மஸ்ஜித் ரியாளுஸ் ஸாலிஹீனில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

பேருவளை மஸ்ஜித் ரியாளுஸ் ஸாலிஹீன் வளாகத்தில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை. இதில் குத்பா உரையினை அஷ்ஷேய்க் இஸ்மாயில் சியாஜ் நிகழ்த்தியிருந்தார்.

Read More
உள்நாடு

பாலமுனை றியாழுல் ஜன்னாஹ் ஜூம்ஆ பள்ளி வாசல் ஏற்பாட்டில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை

பாலமுனை றியாழுல் ஜன்னாஹ் ஜும்மா பள்ளிவாசல் ஏற்பாடு செய்த பெருநாள் தொழுகை பாலமுனை அல் ஹிக்மா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

Read More