உள்நாடு

உள்நாடு

கல்முனை ஹுதா திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை..!

புனித ஹஜ் பெருநாள்  தொழுகையும் பிரசங்கமும், கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது. முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில்   இடம் பெற்றது. இங்கு

Read More
உள்நாடு

காத்தான்குடியில் இடம்பெற்ற புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை..!

புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்றது. தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க்  ஹாலிதீன் ஹாபிழ் நடாத்தினார்.   (அஸ்ஹர் இப்றாஹிம்)  

Read More
உள்நாடு

மிஹிந்தலை புதிய ரயில் போக்குவரத்து பாதை திறந்து வைப்பு..!

இந்தியாவின் கடனுதவி திட்டத்தின் கீழ் அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை சந்தி வரையான புதிய புகையிரத பாதை,மற்றும் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் நவீனப்படுத்தப்பட்ட மிஹிந்தலை ரயில் பாதை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்

Read More
உள்நாடு

கம்பன் விழாவில் ஹக்கீம்,செந்தில், மஹிந்த உட்பட பலருக்கு கெளரவம்.

அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா 2024 கொழும்பு இராமக்கிருஷ்ணன் மண்டபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வுகள் கம்பன் கழகத் தலைவர் ஈ.கனேஷ் தெய்வநாயகம் அவர்கள் தலைமையில்

Read More
உள்நாடு

16 மில்லியன் ரூபா செலவில் மூதூர் பெரியபாலம் கிராமோதய  சுகாதார நிலையத்தை திறந்து வைத்த செந்தில் தொண்டமான்..!

மூதூர் பெரியபாலத்தில் 16 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிராமோதய சுகாதார நிலையத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து(17) வைத்ததுடன், மக்கள் பாவனைக்காக கையளித்தார்.

Read More
உள்நாடு

மூதூர், இருதயபுர பிரதேசத்தில் மதுபான சலை திறப்பை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

மூதூர் இருதயபுர பிரதேசத்தில் அண்மையில் திருந்துவைக்கப்பட்டுள்ள  மதுபானசாலையின் அனுமதியை உடனடியாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தி  ( 18) மூதூர் மணிக்கூடுகோபுர சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு மூதூர் பிரதேச செயலகம்

Read More
உள்நாடு

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களால் மாவடிப்பள்ளி கலாச்சார மண்டப நிர்மாண வேலைகள் ஆரம்பம்..!

அம்பாறை மாவட்ட மாவடிப்பள்ளி கலாச்சார மண்டப நிர்மாண  வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவடிப்பள்ளி பெரிய பள்ளிவாசலின் வேண்டுகோளுக்கிணங்க,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை மற்றும் காரைதீவு உள்ளிட்ட பிரதேசங்களின்

Read More
உள்நாடு

வவுனியாவில் நிலநடுக்கம்.

வவுனியாவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று இரவு 10.55 முதல் 11.10 மணி வரை இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

பொசன் போயா வாரத்தில் அனுராதபுரத்துக்கு பத்து இலட்சம் யாத்திரிகர்கள்.

பொசன் போயா தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் பகுதிக்கு 10 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தரவுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தெரிவித்தார்.

Read More