மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்.
அனுராதபுரம் பாதெனிய வீதியில் கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
Read Moreஅனுராதபுரம் பாதெனிய வீதியில் கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
Read Moreபொசன் போயா தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் பகுதிக்கு 10 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தரவுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தெரிவித்தார்.
Read Moreநாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று (19) முதல் அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்
Read Moreமுன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூரின் நினைவு தினத்தை முன்னிட்டு, கமு/கமு/ எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தினால் நினைவு தினக் கட்டுரைப் போட்டி நடாத்தப்படவுள்ளது. “முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்களின்
Read Moreகடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடின்படி, இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை 100,000 இற்கும் மேல் குறைவடைந்துள்ளதாக, மகப்பேற்று மருத்துவர்கள் இந்த விடயம் குறித்து அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அத்துடன்,
Read More2024 ஆம் ஆண்டு புனித ஹஜ் கிரியைகள் அனைத்தையும் இனிதே சிறப்பாக வெற்றிகரமாக நிறைவு செய்ததையிட்டு சவுதி அரேபிய மன்னரும், இரு புனிதஸ்தலங்களின் காவலருமான சல்மான் பின்
Read Moreமுன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தின் ஏஹியாவின் இல்லத்தில் தூய தேசத்தின் கட்சிக்கான தலைவர் இஷாம் மரிக்காருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று முன்தினம் (16)
Read Moreசட்ட மா அதிபர் சஞ்செய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்புப் பிரேரணையை அரசியல் அமைப்பு சபை நிராகரித்துள்ளது.
Read Moreமூதூர் அல்ஹஸனாஹ் சமூகஅபிவிருத்தி மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் பெருநாள் தொழுகை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (17) சிறப்பாக நடைபெற்றது.
Read Moreராஜபக்ஷர்கள் மீதான நம்பிக்கையை, ராஜபக்ஷர்களே இல்லாதொழித்துக் கொண்டார்கள். கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வழங்கிய 69 இலட்ச மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. பஷில் ராஜபக்ஷவின்
Read More