உள்நாடு

உள்நாடு

மன்னம்பிட்டி கிறிஸ்தவ தேவாலயம் மீது நேற்றிரவு துப்பாக்கி சூடு

மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். மன்னம்பிட்டி பிரதான வீதியில் வசிக்கும் 38

Read More
உள்நாடு

பல இடங்களில் மழை பெய்யலாம்

சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (19) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய

Read More
உள்நாடு

ஐயூப் அஸ்மினின் கருத்துக்கு உலமா சபை கண்டணம்; சட்ட நடவடிக்கை குறித்தும் ஆராய்வு

“LONDON TAMIL TV” என்ற யூடியூப் பக்கத்தில் வெளியான நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் ஐயூப் அஸ்மின் என்பவர் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலோடு சம்பந்தப்பட்ட, அது தொடர்பில்

Read More
உள்நாடு

மாலை,இரவு வேளைகளில் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என

Read More
உள்நாடு

ஐயூப் அஸ்மினின் கருத்துக்கு உலமா சபை கண்டணம்.சட்ட நடவடிக்கை குறித்தும் ஆராய்வு.

LONDON TAMIL TV’ என்ற யூடியூப் பக்கத்தில் வெளியான நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் ஐயூப் அஸ்மின் என்பவர் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலோடு சம்பந்தப்பட்ட, அது தொடர்பில்

Read More
உள்நாடு

வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் உட்பட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக சம்மாந்துறை

Read More
உள்நாடு

பரகஹதெனிய தேசிய பாடசாலையின் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா

பறகஹதெனிய தேசிய பாடசாலையின் 2023 ம் ஆண்டிற்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் வைபவம் பறகஹதெனிய தேசிய பாடசாலை பழைய

Read More
உள்நாடு

சட்டத்தரணி தொழிலில் பொன் விழா

பாணந்துறை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி தம்சிரி பொன்சேகா சட்டத்தரணி தொழில் துறையில் ஐந்தாண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு பாணந்துறை சட்டத்தரணிகள் சங்க தலைவர்

Read More
உள்நாடு

ஜே.எம்.மீடியா நிறுவனத்தின் இலவச ஊடக செயலமர்வு

ஜே.எம்.மீடியா நிறுவனம் பத்தாவது வருடமாகவும் அகில இலங்கை ரீதியில் ஏற்பாடு செய்துள்ள இலவச ஊடக செயலமர்வு ஏப்ரல் மாதம்  27 ஆம் திகதி கொழும்பு புதிய நகர

Read More
உள்நாடு

நாட்டு மக்களின் நலன்கள் மீது அதிக அக்கறை கொண்டவர் சஜித் பிரேமதாசா

“சஜித் பிரேமதாச இந்த நாட்டு மக்களின் நலன்களின் மீது பெரும் அக்கறையுள்ள ஒருவராகவும்,  சுபிட்சமுள்ள நாடாக திகழ வேண்டும் என்பதை உண்மைக்கு உண்மையாக கனவு கண்ட ஒரு

Read More