உள்நாடு

உள்நாடு

1600 உறுப்பினர்கள் பங்கேற்கும் ஜமாஅத்தே இஸ்லாமியின் வருடாந்த மாநாடு; சர்வோதயவுடன் ஒப்பந்தமும் கைச்சாத்து

ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமியின் 70 வது வருட தேசிய மாநாடு எதிர்வரும் 29 சனிக்கிழமை 06.2024 பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பி.ப.04.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 1600

Read More
உள்நாடு

விளையாட்டு கழகங்களுக்கு ஆற்றிவரும் சேவையினை பாராட்டி கௌரவிக்கப்பட்டார் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்

அம்பாறை மாவட்டத்திலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு ஆற்றிவரும் சேவையினை பாராட்டி கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்கள் பணிப்பாளருமான கலாநிதி சிராஸ்

Read More
உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் 30ஆம் திகதி

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் 30.06.2024 காலை 09.30 மணிக்கு கொழும்பு 10 தபால் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் மீடியா

Read More
உள்நாடு

மாவனல்லை பாதிபிய்யா மகா வித்தியாலய ஊடக குழு மாணவர்களுக்கான பயிற்சி நெறி

மாவனல்லை,ஹெம்மாதகம, மடுள்போவை பாதுபிய்யா மஹா வித்யாலயத்தின் ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகப் பயிற்சி முகாம் அண்மையில் பாடசாலை விஞ்ஞான ஆய்வு கூடத்தில் அதிபர் ஏ டப்ளியூ

Read More
உள்நாடு

நாட்டு மக்களுக்கு ரணிலின் நற்செய்தி..!

இலங்கை இன்று (26) முற்பகல் பாரிஸ் நகரில் தனது முக்கிய உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதுடன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் முதனிலை மாணவன் கெளரவிப்பு..!

அம்பாரை மாவட்டத்தில் க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் முதனிலை பெற்று மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன்   பிர்தெளஸ் இஹ்சான் அஹமட் 

Read More
உள்நாடு

அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியின் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்..!

அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள், இறுதியாக இடம்பெற்ற மூன்றாம் தவணை பரீட்சையில் அடைந்த சிறந்த பெறுபேறுகளுக்காக பெற்றோர்களுடன்

Read More
உள்நாடு

உடத்தலவின்ன மடிகே ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ள மரநடுகை தின நிகழ்வு..!

உடத்தலவின்ன மடிகே ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் எதிர்வரும் 01.07.2024 திங்கட்கிழமை பாடசாலை மரநடுகை தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. நிகழ்வின் பிரதம அதிதியாக வத்தேகம வலயக் கல்விப்

Read More
உள்நாடு

கல்முனை பற்றிமாவில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களினால் பாராட்டி கௌரவிக்கப்பட்ட கற்பித்த ஆசிரியர்கள்..!

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி (தேசிய பாடசாலை) யில் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத்தோற்றி 2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு

Read More