உள்நாடு

உள்நாடு

மலேசிய அழகுக்கலை போட்டியில்யாழ் சுலக்‌ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளியும் ஒரு வெண்கலமுகமாக இரு பதக்கங்கள்..!

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள் கிடைத்தன. யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா பியூட்டி கெயா & அக்கடமியின் உரிமையாளர்

Read More
உள்நாடு

தீப்பிடித்து சாம்பலாகிய வீடு..! கோரகல்லிமடுவில் சோகம்!

குடிசை வீடொன்று தீப்பிடித்து சாம்பலாகிய சம்பவம் சனிக்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் – சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு பிள்ளையார் கோயில் வீதியிலுள்ள வீடொன்று

Read More
உள்நாடு

 மக்கள் காங்கிரஸினால் சம்மாந்துறை வலய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு.! றிஷாட் பதியுதீனால் கெளரவம்..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், சம்மாந்துறை வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில், உயர்தர பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (10) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை மஜீட் மண்டபத்தில்,

Read More
உள்நாடு

‘சாகித்திய ரத்னா’ அல் அஸூமத்துக்கு கௌரவம்..!

வலம்புரி கவிதா வட்டத்தின் 116 ஆவது கவியரங்கு கடந்த பௌர்ணமி தினம் இடம்பெற்றபோது 2025 ஆம் ஆண்டிற்கான  ‘சாகித்திய ரத்னா’ விருது பெற்ற கவிமாமணி அல் அஸூமத்தை

Read More
உள்நாடு

வாழைச்சேனை கடல் பரப்பில் கவிழ்ந்த ஆழ்கடல் படகு..! தெய்வாதீனமாக உயிர் தப்பிய 3 மீனவர்கள்..!

ஆழ்கடலுக்கு தொழிலுக்காக சென்ற படகு பாரிய அலையின் காரணமாக நீரில் மூழ்கியபோது அதில் பயணித்த தொழிலாளர்கள் மூன்று பேரும் தெய்வாதீனமாக உயிர் தப்பி இன்று (12.10.2025) கரைக்கு

Read More
உள்நாடு

சிறந்த ஊடகப் பிரிவுக்கான விருதைப் பெற்ற மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரி..!

குருநாகல மலியதேவ பி.வி இல் நடைபெற்ற “நின்னதய 25” அகில இலங்கை ஊடகப் போட்டியில் மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியின் மாணவர் ஊடகவியலாளர் மன்றம் (SMF) சிறந்த

Read More
உள்நாடு

பேரிடரின்போது உயிரை துச்சமாகக் கருதி களப்பணியாற்றிய மனிதாபிமான அமைப்புகளுக்கு வீரமானிடர் விருது..!

பேரிடர்களின்போது தமது உயிரைப் பணயம் வைத்து – உயிராபத்தை எதிர்நோக்கிய மக்களைக் காப்பாற்றிய அல்லது அதற்காக முனைந்த வீர மானிடர்களை விருது வழங்கி கெளரவிக்கும் தேசிய விழா

Read More
உள்நாடு

சீனா செல்லும் ஹரிணி..!

2025ஆம் ஆண்டுக்கான பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (11) இரவு சீனாவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

காணாமல் போன கண்டி மாணவர்கள் சடலமாக மீட்பு..!

கண்டி தென்னகும்புரையைச் சேர்ந்த இரு பாடசாலை மணவர்கள் கடந்த வெள்ளியன்று (10) தென்னகும்புர- பொல்கொல்ல ,நீர்த்தேக்க எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி மற்றும்

Read More
உள்நாடு

மாலை வேளையில் மழை பெய்யலாம்..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (12)

Read More