உள்நாடு

உள்நாடு

முஸ்லிம் சிவில் அமைப்புகளின் தலைவர்களுக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

முஸ்லிம் சிவில் அமைப்புகளின் தலைவர்களுக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இன்று (30.04.2025)இடம்பெற்றது. முஸ்லிம் சமூகம் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புதிய அரசாங்கத்தின் கீழ் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள்

Read More
உள்நாடு

ஆச்சர்யமிக்க நகராக பேருவளையை மாற்றியமைக்க தேசிய மக்கள் சக்தியை ஆதரியுங்கள்..! அரூன் அஸாத் வேண்டுகோள்..!

தென்னிலங்கையில் ஆச்சரியமிக்க நகராக பேருவளையை மாற்றியமைக்க வேண்டுமானால் நகர சபையின் ஆட்சியை ஆளும் தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி களுத்துறை

Read More
உள்நாடு

சீனன் கோட்டை சாதுலிய்யா இஹ்வான்களுக்கான ஒரு நாள் வதிவிட பயிற்சி முகாம் மற்றும் ஒன்றுகூடல் 2025

பேருவளை சீனன் கோட்டை ஷாதுலியா இஹ்வான்களுக்கான ஒருநாள் வதிவிட தர்பியா ஆன்மீக நிகழ்வொன்று எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி பேருவளை அம்பேபிடிய ஸகிரு விலா வரவேற்பு

Read More
உள்நாடு

தேர்தலையொட்டி மூடப்படும் போக்குவரத்து திணைக்களம்

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஏற்ற வசதிகளை வழங்குவதற்காக இந்த

Read More
உள்நாடு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதியொதுக்கீடுகளை, அபிவிருத்தித் திட்டங்களை அனுர உட்பட எவருக்கும் தடுக்க முடியாது; ஐ.ம.சக்தி அத்தனகலை அமைப்பாளர் சந்திரசோம சரணலால்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளும்கட்சி சரிவுகளைச் சந்தித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் வென்றெடுக்கும் சபைகளுக்கு நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாதென ஜனாதிபதியும் அமைச்சர்கள் சிலரும் தெரிவித்துள்ளனர். இதனை எந்த

Read More
உள்நாடு

இரத்தினபுரியில் டெங்கு தீவிரம்

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு தொற்று தீவிரமடைந்து வருவதாக அறிய கிடைத்ததையடுத்து அதை கட்டுப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது. இதன் காரணமாக

Read More
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் தலவாக்கலையில்…

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் 2025 ஆம் ஆண்டுக்கான மே தின பேரணியும் பொதுக் கூட்டமும் “கிராமத்தை வெல்லும் போராட்டத்தின் தொழிலாளர்களின் பலம்”

Read More
உள்நாடு

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட மத்திய வங்கியின் நிதியியல் அறிக்கைகள்.

இலங்கை மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (29)

Read More
உள்நாடு

மக்களுக்கு திருப்தியளிக்கும் சேவைகளை வழங்கிட உள்ளூராட்சி மன்றங்களை தே.ம.சக்தியிடம் ஒப்படையுங்கள்.தலைமை வேட்பாளர் மபாஸின் அஸாஹிர்.

ஊழலற்ற, அதிகார துஷ்பிரயோகமற்ற, இலஞ்சம் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களை இந் நாட்டில் தோற்றுவித்து மக்களுக்கு திருப்தியளிக்கும் சேவைகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமானால் மாநகர , நகர மற்றும்

Read More