உள்நாடு

உள்நாடு

லாகூருக்கான விமான சேவைகள் இடைநிறுத்தம்

பாதுகாப்பு காரணங்களுக்காக , இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்கான அனைத்து விமான சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

Read More
உள்நாடு

எதிர்க்கட்சிகளுடன் பேசி கூட்டாட்சிக்கு முயற்சி; ஐ.ம. சக்தி பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார

எதிர்க்கட்சிகள் அதிக ஆசனங்களை பெற்றுள்ள சபைகளில் கூட்டாட்சி அமைப்பது தொடர்பில் அக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார

Read More
உள்நாடு

வலுவான மக்கள் சேவைக்காக எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல சக்திகளையும் ஒன்றிணைத்த பயணத்துக்கு நாம் தலைமைத்துவம் வழங்குவோம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அவமானங்கள், அச்சுறுத்தல்கள், சேறுபூசும் வார்த்தைகள், சதித்திட்டங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து ஆதரித்த மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நமது நாட்டின்

Read More
உள்நாடு

சமந்த ரணசிங்க எம்.பி ஆக சத்தியப் பிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜெயவீரவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, கேகாலை மாவட்டத்திற்கான தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க

Read More
உள்நாடு

இன்றும், நாளையும் பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றம் இன்றும் நாளையும் மீண்டும் கூடுகின்றது. அதன்படி, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதி வரிகள் தொடர்பான பிரேரணை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும். பின்னர்,

Read More
உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் 12 பேர் படுகாயம்

மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை பயணித்த வான் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொரியின்

Read More
உள்நாடு

மாலை வேளையில் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

Read More
உள்நாடு

மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும்,

Read More
உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; பிற்பகல் 4 மணி வரையான வாக்களிப்பு வீதம்

நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது. அதன்படி, இன்று பிற்பகல் 4 மணிவரை இடம்பெற்ற

Read More
உள்நாடு

அனைத்து சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும்.அமைச்சர் வஸந்த சமரசிங்க

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களினதும் அதிகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என வர்த்தக உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த

Read More