உள்நாடு

உள்நாடு

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து; 7 பேர் காயம்

சிலாபம்-கொழும்பு பிரதான வீதியில் உள்ள இனிகொடவெல ரயில் கடவையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று (21) காலை ஏற்பட்ட விபத்தில் ஏழு பேர்

Read More
உள்நாடு

வர்த்தமானியில் வெளியாகிய மின்சார திருத்த சட்டமூலம்

இலங்கை மின்சாரத் துறையின் மறுசீரமைப்பில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், முன்மொழியப்பட்ட மின்சார திருத்த சட்டமூலம் உத்தியோகப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சட்டமூலத்தின்படி, முன்னர் இருந்த, இலங்கை மின்சார

Read More
உள்நாடு

யுத்த நிறைவை நினைவு கூறும் வகையில் தேசிய ஒற்றுமை நல்லிணக்க அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள்

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து பதினாறு வருட நிறைவை நினைவு கூறும் வகையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட நிகழ்ச்சி நேற்று

Read More
உள்நாடு

முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தரை தேடும் பணிகள் தீவிரம்

முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தரை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்தச் சம்பவம் நேற்று மாலை (20) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு

Read More
உள்நாடு

துப்பாக்கி மீட்பு; இரு பெண்கள் கைது

ஹெவ்லொக் சிட்டி வீடமைப்பு தொகுதியில் நேற்று மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட ரி 56 ரக துப்பாக்கி தொடர்பில் பெண்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More
உள்நாடு

முஸ்லிம் லீக் வாலிப முன்னணி ஸ்தாபகர் தின நிகழ்வில் பெருந்தொகையானோர் பங்கேற்பு

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு நேற்று (20) பிற்பகல் கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஜே. ஆர். ஜயவர்தன நிலையத்தில்

Read More
உள்நாடு

2024 க.பொ.த உயர் தரப் பெறுபேறுகளின் படி, புத்தளம் மாவட்டம் முதலிடம்

க.பொ.த உயர் தரப் பரீட்சை 2024 பெறுபேறுகளின் படி, பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமையைப் பெற்றவர்களின் அதி கூடிய வீதத்தைப் பதிவு செய்து புத்தளம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

Read More
உள்நாடு

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டியில் கிராம அபிவிருத்தி வேலைத்திட்ட கலந்துரையாடல்

கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தை திட்டமிடுவது தொடர்பான கலந்துரையாடல் முதல் கட்டமாக கற்பிட்டி குறிஞ்சிப்பட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவில் செவ்வாய்க்கிழமை (20) பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ

Read More
உள்நாடு

கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை புனரமைக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார

Read More