உள்நாடு

உள்நாடு

கல்முனை சாஹிராவில் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம் மற்றும் கேட்போர் கூட அடிக்கல் நட்டி வேலைத்திட்டமும் ஆரம்பித்து வைப்பு..!

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் முக்கிய தேவைப்பாடாக இருந்த மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம் மற்றும் கேட்போர் கூடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நட்டி, வேலைத்திட்டமும் பாடசாலையில் நேற்று

Read More
உள்நாடு

முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட கட்சிக் கிளைகள் புனரமைப்பு வேலை திட்டம்..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தொடர்பாகவும், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேசங்களின்  கட்சிக் கிளைகள் புனரமைப்பு வேலை திட்டம் தொடர்பாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Read More
உள்நாடு

மலேசியாவில் பட்டப்படிப்பை தொடரும் இலங்கை மாணவர்களுக்கான விசாவை 4 வருடங்களுக்கு அதிகரிக்குமாறு மலேசியா உயர் கல்வி அமைச்சரிடம் கிழக்கு மாகாண ஆளுநர் வேண்டுகோள்..! -சாதகமான பதிலளித்த உயர்கல்வி அமைச்சர்

மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மலேசியா உயர் கல்வி அமைச்சர் ஷாம்ப்ரி அப்துல் காதிரை சந்தித்து இலங்கைக்கும் மலேசியாவுக்குமான கூட்டுத்திட்டம்

Read More
உள்நாடு

களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அடிக்கல் நாட்டு விழா..!

களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் நீண்டகால தேவையாக இருந்த மூன்று மாடிக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று புதன்கிழமை (10)  கல்லூரி அதிபர் தலைமையில்

Read More
உள்நாடு

பொத்துவில் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளர் கடமையேற்பு..!

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் அவர்கள் 2024.07.10 ம் திகதி தமது

Read More
உள்நாடு

முன்னைய மாணவர்கள் செய்த தவறுக்காக வட்டியில்லா கடன் விடயத்தில் மாணவர்களை பலிகடா ஆக்காதீர்கள்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

வட்டியில்லா கல்விக் கடன் திட்டத்திற்கு இலங்கை வங்கி இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இது குறித்து கல்வி அமைச்சர் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்த கடன்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

பிங்கிரிய ஏற்றுமதி வலயம் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்! ஆளுனர் நஸீர் அஹமட் பங்கேற்பு..!

குருநாகல் மாவட்டத்தின் பிங்கிரிய பிரதேசத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி வலயம் இன்று (12) கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுனர்

Read More
உள்நாடு

இந்திய புகையிரத சிவில் பொறியியல் நிறுவனத்திற்கு பயிற்சிகளுக்காக சென்ற ஸ்ரீலங்கா புகையிரத திணைக்கள பொறியிலாளர் குழு..!

ஸ்ரீலங்கா புகையிரத திணைக்களத்தின் புகையிரத சிவில் பொறியிலாளர் எம்.சி நிசார் தலைமையிலான பொறியிலாளர் குழு கடந்த வாரம் பயிற்சிக்காக இந்திய புகையிரத சிவில் பொறியியல் நிறுவனத்திற்கு சென்று

Read More
உள்நாடு

எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம்..!

கிடைக்கும் முதல் நாளிலேயே ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு கோரி எதிர்க்கட்சியின் 30 பேரின் கையொப்பத்துடனான கடிதமொன்றினை ஐக்கிய மக்கள் சக்தியில் பொதுச் செயலாளர் ரஞ்சித் மததும பண்டார

Read More