Sunday, October 6, 2024
Latest:

உள்நாடு

உள்நாடு

சஜித் பிரேமதாச,செல்வம் அடைக்கலநாதன் கலந்துரையாடல்

பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைக்கும் முகமாக மன்னார் மாவட்டத்திற்கு இன்றைய தினம் (15) விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித்

Read More
உள்நாடு

சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் மீண்டும் அர்ச்சுனா; மக்கள் திரண்டதால் பரபரப்பு

விடுமுறையில் சென்ற வைத்தியர் அர்ச்சுனா, விடுமுறை முடிய மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்து பதில் அத்தியட்சகருக்கு உரிய ஆசனத்திலும் அமர்ந்துள்ளார்.

Read More
உள்நாடு

மின் கட்டணம் குறைப்பு..! இன்று அறிவிப்பு..!

திருத்தப்பட்ட மின்கட்டணத்தை பொது பயன்பாட்டு ஆணையம் (PUCSL) இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் மின்சார சபையின் முன்மொழிவுகளை மீளாய்வு செய்து,

Read More
உள்நாடு

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது..!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த பெண் ஒருவர், நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யும்..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

Read More
உள்நாடு

உடலும் உளமும் நலம் பெற வேண்டுமெனில் விளையாட்டு முக்கியமாகும் சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் மகேந்திரகுமார் தெரிவிப்பு..!

உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமாக இருந்தால் விளையாட்டு மிகவும் அவசியமாகும் என சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் மகேந்திரகுமார் தெரிவித்தார். சம்மாந்துறை வலயமட்ட விளையாட்டு போட்டி வெள்ளிக்கிழமை

Read More
உள்நாடு

கல்முனை அல்- அஸ்கர் வித்தியாலய மூன்று மாடி கட்டிட நிர்மாண பணி தொடக்கம்..!

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக பாடசாலை

Read More
உள்நாடு

முன் பள்ளி சிறுவர்களின் வாய் சுகாதாரம் தொடர்பாக முன்பள்ளி  ஆசிரியர்களுக்கு செயலமர்வு..!

முன்பள்ளி சிறுவர்களிடையே சிறந்த சுகாதார பழக்கவழக்கங்களுடன் வாய்ச்சுகாதாரத்தையும் மேம்படுத்தும் பொருட்டு கல்முனை பிராந்திய வாய் சுகாதார பிரிவு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு  செயலமர்வொன்றினை அண்மையில் ஒழுங்கு செய்திருந்தது. கல்முனை

Read More