உள்நாடு

உள்நாடு

கொழும்பு நகரில் அதிகாலை பலத்த காற்று; மரங்கள் வீழ்ந்ததால் வீடுகள் சேதம்

இன்று அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலான கொழும்பு-காலி பிரதான

Read More
உள்நாடு

மாளிகாஹேன ஸேம் ரிபாய் ஹாஜியார் ம.வியில் நாளை பல்வேறு நிகழ்வுகள்

பேருவளை மாளிகாஹேன ஸேம் ரிபாய் ஹாஜியார் மஹா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப்பரீட்சையில் தமிழ் மொழிப் பாடசாலைகளில் அகில இலங்கை

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச சபையின் பட்டியல் உறுப்பினராக மீராவோடை அலி அன்ஸார்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு மீராவோடை மேற்கில் போட்டியிட்ட முஹம்மது முஸ்தபா அலி அன்ஸார்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (30) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று

Read More
உள்நாடு

துமிந்தவுக்கு மறியல் நீடிப்பு

தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க

Read More
உள்நாடு

மஹிந்தானந்தவுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை.

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை விளையாட்டுசம்மேளனம் மூலம் 14,000 கேரம் போர்டுகள் மற்றும் 11,000 செஸ் உபகரணங்களை வாங்கி விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு

Read More
உள்நாடு

இன்று மாலை முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டில் இன்று (29) மாலை முதல்  தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்

Read More
உள்நாடு

ஊடகவியலாளர் அஸ்வரின் துலங்கும் மர்மங்கள் நூல் வெளியீட்டு விழா

சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.கே.எம். அஸ்வர் அவர்களின் துப்பறியும் சிறுகதைத் தொகுதியில் துலங்கும் மர்மங்கள் எனும் நுால் 27.05.2025 கொழும்பு 7 ஜே.ஆர்.ஜெயவர்த்தனா நிலையத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

நாட்டில் இன்று (29) மாலை முதல்  தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்

Read More
உள்நாடு

புத்தளத்தில் சக வாழ்வுக்கான நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது

புத்தளம் பாலாவியில் உள்ள முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகமும், மகளிர் எழுச்சி குரல் அங்கத்தவர்களும் இணைந்து புத்தளம் சோல்டன்- 01 முஹாஜிரீன் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில்1990ம் ஆண்டு

Read More