உள்நாடு

உள்நாடு

மீன் வியாபாரியை படுகாயப்படுத்திய ஆறு இளைஞர்கள் கைது

மாகொல – வடக்கு பகுதியில் மீன் வியாபாரி ஒருவரைஃ ஓர் ஓட்ட கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகாயப்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஆறு இளைஞர்கள் நேற்று (02) இரவு

Read More
உள்நாடு

உழ்ஹிய்யா தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வழிகாட்டல்

உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஸுன்னத்தாகும். சில அறிஞர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது வாஜிப் என்றும் கூறியுள்ளனர். உழ்ஹிய்யாக் கொடுப்பது பற்றி, அல்லாஹுதஆலா அல்-குர்ஆனில் “உம்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  ஊவா

Read More
உள்நாடு

பேருவளை நகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி போனஸ் உறுப்பினர்களாக எம்.என்.எம் இர்ஷாத் மற்றும் ரிஹானா ரவ்ப் தெரிவு

பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தி போனஸ் (பட்டியல்) உறுப்பினர்களாக எம்.என்.எம் இர்ஷாத் மற்றும் ரிஹானா ரவ்ப் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்திக்கு

Read More
உள்நாடு

ஆஸி.பிரதிப் பிரதமர், ஜனாதிபதி அனுர சந்திப்பு; இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும்

Read More
உள்நாடு

ஆசிரியையான தனது மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவர்

தனது மனைவியை கொலைசெய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ்நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்றுகாலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார்சைக்கிளில்

Read More
உள்நாடு

புதிய பயங்கரவாதச் சட்டங்களைக் கொண்டுவர அரசங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை; தேசிய ஷூரா சபை ஜனாதிபதிக்கு கடிதம்

தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதைத் தவிர, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எந்தவித மக்கள்

Read More
உள்நாடு

பியகம பிரதேச சபைத் தலைவராக லால் குமாரபேலி பதவிப் பிரமாணம்

பியகம பிரதேச சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர் லால் குமாரபேலி நேற்று (02) காலை 11.29 மணிக்கு சுப நேரத்தில் பதவிப்

Read More
உள்நாடு

பிரதேச சபை உறுப்பினராக மல்வானை ஹபீல் ஹஸன் சத்தியப் பிரமாணம்

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மல்வானை நகர வட்டார பிரிவின் வரலாற்றில் முதற் தடவையாக அரசாங்க கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தியைச்

Read More
உள்நாடு

100 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் பதித்த கதிரை நாகதீப புராண விகாரைக்கு அன்பளிப்பு

சுமார் 100 கோடி ரூபா பெறுமதியா ன 1 இலட்சம் இரத்தின கற்கள் பதி க்கப்பட்ட கதிரை ஒன்றை நாகதீப விகாரைக்கு அன்பளிப்புச் செய்யப் படவுள்ளது. இதனை

Read More