உள்நாடு

உள்நாடு

ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தில் தொடர்ந்திருப்பதே மக்களின் நாட்டம்!

வட மேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள் கருத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தொடர்ந்தும் அதிகாரத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதில் பொதுமக்கள் தௌிவாக இருப்பதாக

Read More
உள்நாடு

அப்ரார் பவுண்டேஷன் நிகழ்வில் ஒமான் தூதுவர் பிரதம அதிதி

பேருவளை அப்ரார் பவுண்டேஷன் 11 ஆவது புலமைப் பரிசில் வழங்கும் விழா !! பேருவளை,அப்ரார் பவுண்டேஷனின் குறைந்த வருமானம் பெறும் திறமையான மாணவ மாணவிகளுக்கான 11 ஆவது

Read More
உள்நாடு

புத்தளம் பாலாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் அமைப்பின் முதலாவது பொதுக்கூட்டம்

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் 11 வருடங்கள் நிறைவையொட்டி அதன் முதலாவது பொதுக்கூட்டத்தை புத்தளம், பாலாவி முஸ்லிம் பெண்கள் மையத்தில் புத்தளம் மாவட்ட மனித உரிமைகள் அமைப்பின்

Read More
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இம்தியாஸை நியமிக்க சஜித் தீர்மானம்

தவிசாளர் பதவியை இம்தியாஸுக்கு வழங்குவதற்கு சஜித் பிரேமதாச ஏகமனதாக தீர்மானித்துள்ளதோடு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறவுள்ள விசேட கட்சி மாநாட்டில் அது நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தப்

Read More
உள்நாடு

தொழில் முனைவோர் கிராமமாக காகித நகர் தெரிவு

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவிரவின் வழிகாட்டலில் இளைஞர்கiளை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் திட்டத்தில் ‘விவசாய தொழில் துணைவோர் கிராமம்’ என்ற

Read More
உள்நாடு

திஸ்ஸ அத்தநாயக்க விபத்தில் காயம்…!

இன்று காலை ஜாவத்த சலுசலைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.இவர்கள் மூவரும் நாராஹேன்பிட்ட பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியொன்றில்

Read More
உள்நாடு

புதிய கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர் வரவேற்பு!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு புதன்கிழமை (17) தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்ட புதிய கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிரை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

Read More
உள்நாடு

பெருந்தோட்டக் கம்பனிகள் அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ள காணிகளை மீட்பதற்கு உடனடியாக சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை..!

அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் அல்லது மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை என்பவற்றுக்கு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒதுக்கப்படாத ஏக்கர் கணக்கான காணிகள் பெருந்தோட்டக் கம்பனிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காணி

Read More