உள்நாடு

உள்நாடு

பேராசிரியர் டாக்டர் அப்துல் ரவூப் முகமது ஜியாவுல் ஹசன், இலங்கையில் ஆண்டின் சிறந்த விவசாய கண்டுபிடிப்பாளர் விருது – ஐகானிக் விருது 2025..!

கொழும்பு, ஆகஸ்ட் 20, 2025 – வேளாண் அறிவியல் மற்றும் கால்நடை மேம்பாட்டிற்கான அவரது சிறந்த பங்களிப்புகளுக்கான ஒரு மைல்கல் அங்கீகாரமாக, பேராசிரியர் டாக்டர் அப்துல் ரவூப்

Read More
உள்நாடு

நேகம மஜ்லிஸ் கத்தார் அமைப்பின் கிரிக்கட் சுற்றுப்போட்டி; இலங்கை தூதுவர் பங்கேற்பு

கத்தாரில் இயங்கி வரும் நேகம மஜ்லிஸ் கத்தார் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தோஹா கர்ராபாவிலுள்ள பேர்லிங் செசன் சர்வதேச பாடசாலையின் உள்ளக

Read More
உள்நாடு

பிறை தென்பட்டது; ரபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பம்

ஹிஜ்ரி 1447 ரபிஉல் அவ்வல் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய

Read More
உள்நாடு

பிரதிப் பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகே கைது

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரவஸ்திபுராவின் திபிரிகடவல பகுதியில் புதையல் தோண்டுதல் சம்பவம்

Read More
உள்நாடு

20 புதுமணத் தம்பதிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்; ரிஷாத் பதியுதீன் தலைமையில் நாகவில்லுவில் நிகழ்வு

ஐக்கிய அரபு இராய்ச்சியத்தின் அதி மதிப்புக்குரிய தாபகத் தலைவர் செய்க் ஸாயித் பின் சுல்தான் அல் நஹியான் அவர்களின் ஞாபகார்த்தமாக ஒரே நேரத்தில் 20 திருமணத் தம்பதிகளுக்கு

Read More
உள்நாடு

அமைச்சரின் உறுதியயையடுத்து வேலை நிறுத்தத்தை கைவிட GMOA முடிவு

அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் கலந்துரையாடி அவரின் எழுத்துபூர்வ உறுதிமொழியை தொடர்ந்து, இன்று திட்டமிடப்பட்டிருந்த நாடளாவிய ரீதியிலான வேலை நிறுத்தத்தை கைவிட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Read More
உள்நாடு

ஊவா,கிழக்கைத் தவிர ஏனைய இடங்களில் சீரான வானிலை

ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத் தீவு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று (25) பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

Read More
உள்நாடு

ஆதம்பாவா எம்.பி.யினால் கிராமிய வீதிகள் அங்குரார்ப்பண நிகழ்வு

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக மல்வத்தை-02 கிராம சேவகர் பிரிவில் 4.7 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புதுநகர் 01ஆம் குறுக்குத்

Read More
உள்நாடு

ரணிலை விடுவிக்க பேதங்களை மறந்து ஒன்றுபட்டுள்ளோம்.மைத்திரிபால சிறிசேன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பில் இன்று

Read More
உள்நாடு

ரணிலின் கைது குறித்து கவலை வெளியிட்டுள்ள சந்திரிகா.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடும் கவலை தெரிவித்துள்ளார். இது இலங்கையின் ஜனநாயகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக

Read More