உள்நாடு

உள்நாடு

இன்றைய வானிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (15) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்

Read More
உள்நாடு

ஜனாதிபதியின் பாதுகாப்புக்குச் சென்ற ஹெலி எப்பாவல வயலில் தரையிறக்கம்..!

சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பின்தோடர்ந்து செல்லும் பதில் ஹேலிகாப்டர் அவசர தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (14) பிற்பகல் எப்பாவல கட்டியாவ  வயல் வெளியில்

Read More
உள்நாடு

அனுரவின் வெற்றிக்காக சல்காதுவில் திரண்ட சனத்திரள்..1

தேசிய  மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வின் வெற்றிக்கான மக்கள் பேரணி இன்று (14) அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெறபோது…   (எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Read More
உள்நாடு

வீசா மோசடி வழக்கில் குடிவரவு ,குடியகல்வு பணிப்பாளர் நாயகத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு..! -மூதூரில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

பாரியஇலத்திரனியல் வீசா மோசடி தொடர்பில் இந்த அரசாங்கத்தின் அமைச்சரவைக்கும்,சம்பந்தப்பட்டோருக்கும் எதிராக உயர் நீதிமன்றத்தில் தாங்கள் தாக்கல் செய்த மனித உரிமை மீறல் வழக்கில் இன்று(13)வாதாடிவிட்டுத்தான் மூதூருக்கு ஜனாதிபதி

Read More
உள்நாடு

கண்டியின் பிரபல்யமான இளம் அரசியல்வாதி வஸீர் முக்தார் மற்றும் பிரபலங்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு..!

கண்டியில் பிரல்யமான இளம் அரசியல்வாதி வஸீர் முக்தார் தலைமையில் ஜனாதிபதி வேட்பார் சஜித் பிரேமதாச அவர்களை வெற்றியை உறுதி செய்யும் வகையில் கண்டியிலுள்ள முக்கிய பிரமுகர்கள் இணைந்துள்ளமை

Read More
உள்நாடு

மீலாதுக்காக அலங்கரிக்கப்படும் கொழும்பு மாநகர சபை வளாகம்

நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு கொழும்பு நகர சபை மைதானம் இஸ்லாமிய கலை, கலாச்சாரங்களோடு அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.

Read More
உள்நாடு

புலமைக்குத் தோற்றும் பிள்ளைகளுக்கு உதயத்தின் வாழ்த்துக்கள்

அன்பின் பெற்றார்களே! ஐந்தாம் ஆண்டு Scholarship பரீட்சைக்கு தயாராகி இருக்கும் எங்கள் பிள்ளையின் உள உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தைரியமாக பரீட்சைக்கு முகம் கொடுக்க ஊக்கம் கொடுக்கும்

Read More
உள்நாடு

வார இறுதி விடுமுறைக்காக விசேட போக்குவரத்துச் சேவை

வார இறுதி விடுமுறைக்காக சொந்த இடங்களுக்குச் செல்வோருக்காக, நேற்று (13) முதல் விசேட போக்குவரத்துச் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

புலமைப் பரிசில் மாணவர்களுக்கான விஷேட அறிவிப்பு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15) காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட

Read More