உள்நாடு

உள்நாடு

அமெரிக்க வர்த்தக அலுவலகத்துடன் வரி திருத்தம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் இன்று பேச்சு

பரஸ்பர வரி குறைப்பு குறித்து அமெரிக்காவுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கை பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்திற்கும் இடையிலான

Read More
உள்நாடு

ஜனாதிபதி நிதியத்தை தொடர்பு கொள்ள…

ஜனாதிபதி நிதியத்தை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஜனாதிபதி நிதியத்தை 011-4354250 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும்

Read More
உள்நாடு

ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட மெழுகு அருங்காட்சியகம்

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் நேற்று (17) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது. நகர

Read More
உள்நாடு

இராஜாங்கனையில் விவசாய நடவடிக்கைகளைப் பார்வையிட்ட அமைச்சர் லால்காந்த

விவசாயத்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இராஜாங்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புளி வாழை மற்றும் கலப்பின மக்காச்சோள விதை உற்பத்தி திட்டத்தினை பார்வையிடுவதற்கான களவிஜயம் ஒன்றை

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதேபோல், சில இடங்களில்

Read More
உள்நாடு

சாய்ந்தமருது பிரதான தபாலகத்தின் அருகாமையில் உள்ள வீதி புணரமைப்பு

சாய்ந்தமருது – 07 ஆம் பிரிவில் பெரிய தபாலகத்துக்கு அருகாமையில் உள்ள வீதிக்கு கொங்கிரீட் இட்டு புணரமைப்பு செய்யும் பணி இன்று (17) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தின்

Read More
உள்நாடு

பாடசாலைச் சீருடைக்காக 5171 மில்லியன் பெறுமதியான துணிகளை வழங்குகிறது சீனா

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான 5,171 மில்லியன் ரூபா பெறுமதியான துணி முழுவதும் சீன அரசாங்கத்தின் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு நேற்று

Read More
உள்நாடு

சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் 9 ஏ சித்திபெற்ற மாணவன் பாராட்டி கௌரவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சையில் கல்முனை வலய சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய மாணவன் ஹில்மி முஹம்மட் றினாப் 9 ஏ பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை

Read More
உள்நாடு

35 கிலோ தங்கத்துடன் விமான நிலையத்தில் கைதாகிய நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபா பெறுமதியான 35 கிலோ தங்கத்துடன் கிராண்பாஸ் 32 வயதுடைய நபர் நேற்று 16ஆம் திகதி கைது செய்யப்பட்டார். வரலாற்றில்

Read More
உள்நாடு

காலநிலை தொடர்பில் வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் வானிலை நிலைமைகள் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், நாளை (18) முதல்

Read More