உள்நாடு

உள்நாடு

களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் விஷேச கருத்தரங்கு..!

அகால மரணம், மற்றும் ஆஸ்பத்திரிகளில் மரணிக்கும் ஜனாஸாக்களை எப்படி துரிதமாக பெற்றுக் கொள்வது மற்றும் வீடுகளில் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு முன்னால் என்ன செய்ய வேண்டும்

Read More
உள்நாடு

மாவட்ட சாரணர் சங்கத்தின் புதிய நிருவாக குழுவினர்..!

அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(14) அக்கரைப்பற்று நீர்பூங்காவில்  அமைந்துள்ள ரீ.எப்.சீ. மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் உப தலைவர் குணாளன் தலைமையில்

Read More
உள்நாடு

அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப எதிர்காலத்தை வடிவமைக்க இடமளிக்க முடியாது – ஜனாதிபதி தெரிவிப்பு..!

அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும், நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே அரசியலை உருவாக்க வேண்டும் எனவும்

Read More
உள்நாடு

மாற்றத்தின் ஊடாக வாழ்வின் சவால்கள். நெல்லியகமவில் கருத்தரங்கு

அனுராதபுரம் பலாகல பிரதேச செயலக பகுதிக்குற்பட்ட நெல்லியகம வில் இயங்கி வரும் நெஷ்வா சமூக நலன்புரிச் சங்கத்தினால் ” மாற்றத்தின் ஊடாக வாழ்வின் சவால்களை வெற்றி கொள்வோம்” எனும்

Read More
உள்நாடு

ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல்கள் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தை பயன்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக, தேர்தல்கள் செலவு ஒழுங்குமுறைச் சட்டம் கண்டிப்பாகப் பயன்படுத்தப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

ரிதிதென்ன இக்ரஃ பாடசாலைக்கு கத்தார் கல்குடா சமூக ஒன்றியத்தினால் (IKC-Q) கதிரைகள், அலுமாரி அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு..!

ரிதிதென்ன இக்ரஃ பாடசாலை மாணவர்களின் எதிர்கால கல்வி முன்னேற்றம் கருதி பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் மற்றும் இக்ரஃ ஆசிரிய நலன்புரிச்சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கத்தார் கல்குடா சமூக

Read More
உள்நாடு

சாய்ந்தமருதில் மாமனாரை அடித்துக்கொன்ற  மருமகன் தலைமறைவு..! இன்று அதிகாலையில் சம்பவம்..! 

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குபட்ட வொலிவேரியன் கிராமத்தில் பிரிவு 09 இன்று (21) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 32 வயதுடைய சந்தேக நபர் றிஸ்வி முஹம்மட்

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய பழைய மாணவிகளின் முன்மாதிரி: கற்பித்த ஆசிரியர்கள் கௌரவிப்பு..!

கற்பித்த ஆசிரியர்களைக்கௌரவிக்கும் முன்மாதிரிமிக்க நிகழ்வு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் 2000ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதிய மாணவிகளின் ஏற்பாட்டில் வித்தியாலய பிரதான மண்டபத்தில்

Read More
உள்நாடு

அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் சம்பள அதிகரிப்பு..! அரசாங்கம் ஆலோசனை..!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அடுத்த மாதம் முதல் அதிகரிப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அரச பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு ஏற்கெனவே அதிகரிக்கப்பட்டுள்ள 10.000

Read More
உள்நாடு

திருமணத்துக்கு முன்னரான கற்கை நெறி அங்குரார்ப்பணம்..!

இன்று 2024/07/21 ம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத் உலமா சபை கிண்ணியா கிளையும் COD நிறுவனமும் இணைந்து திருமணத்துக்கு முன்னரான பாடநெறி அங்குராப்பண நிகழ்வு நடை

Read More