உள்நாடு

உள்நாடு

அமைச்சர் அலி சப்ரியின் ஏற்பாட்டில் களுத்துறையில் வீதிகள் மற்றும் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டங்கள்..!

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி  சட்டத்தரணி அலி சப்ரியின் ஏற்பாட்டில் களுத்துறை மாவட்டத்தில்  களுத்துறை பிரதேச செயலகப்   பிரிவின் பல்வேறு வீதிகள் காபர்ட் பாதைகளாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன் களுத்துறை

Read More
உள்நாடு

திறப்பனை விபத்தில் இருவர் படுகாயம்..!

ஏ 09 வீதியில் திறப்பனை புஞ்ஞிகுளம் பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று மரம் ஒன்றில் மோதி இன்று (22) விபத்திற்குள்ளாகியுள்ளது. அந்த விபத்தில்

Read More
உள்நாடு

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவித்தவுடன் பணிகள் ஆரம்பிக்கப்படும்..! -பிரதித் தபால் மா அதிபர் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் திணைக்களத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என, பிரதித் தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க

Read More
உள்நாடு

17 இலட்சம் மாணவர்களுக்கு நாளை முதல் மதிய உணவு..! -கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் 16,000 ஆசிரியர் நியமனங்களை வழங்கி ஆசிரியர் பற்றாக்குறைக்கு அரசாங்கம் தீர்வை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

Read More
உள்நாடு

ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு..!

தற்போது ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் TSUGE Yoshifumi அவர்களுக்கும் இடையில்

Read More
உள்நாடு

பேருவளை அப்ரார் கல்வி நிலையத்தின் 11 ஆவது வருடப் புலமைப் பரிசில் வழங்கும் விழா…!

பேருவளை அப்ரார் கல்வி நிலையத்தின் ,குறைந்த வருமானம் பெறும் திறமையான மாணவர்களுக்கான 11 ஆவது வருட புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (21)

Read More
உள்நாடு

திட்டமிட்டபடி தேர்தலை நடத்து; தேர்தல் திணைக்களத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்…!

ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துமாறு கோரி, பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று (22) காலை இராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More
உள்நாடு

அமைச்சர் ஜீவனுக்கு கைது உத்தரவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Read More
உள்நாடு

ஹிருணிகாவுக்கு பிணை…!

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

ஜனாஸா எரிப்பு: முட்டாள்களின் தீர்மானம்..! -திஹாரிய அல் அஸ்ஹர் நிகழ்வில் சஜித் பிரேமதாச

உலகில் பல நாடுகள் ஸ்மார்ட் நாடுகளாக மாறி அபிவிருத்தியை எட்டியுள்ளன. ஸ்மார்ட் நாடு ஸ்மார்ட் கல்வியைக் கொண்டிருக்க வேண்டும். ஸ்மார்ட் கல்வி மூலம் பாரிய மனித மூலதனம்

Read More