உள்நாடு

உள்நாடு

கட்டாய ஜனாஸா தகனம்; மன்னிப்பு கோர அரசு முடிவு; அமைச்சரவை அனுமதி

கொவிட்-19 தொற்றுநோய்களின் போது இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக அரசாங்கத்தின் மன்னிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More
உள்நாடு

டோக்கியோவில் தொழில் வாண்மையாளர் சந்திப்பில் அனுர குமார

நேற்று (22) பிற்பகல் Tokyo Prince இல் இடம்பெற்ற ஜப்பான் வாழ் இலங்கையர்களின் தொழில்வாண்மையாளர்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

Read More
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி கட்சிகளின் ஒப்பந்தம் ஆகஸ்ட் 8ல் கைச்சாத்து; பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார

அடுத்த தேர்தல்களை இலக்காக் கொண்டு ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய ஐக்கிய மக்கள் கூட்டணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி கைச்சாத்தப்படும்

Read More
உள்நாடு

இரண்டு இலட்சம் இலஞ்சம் பெற்ற காணி உத்தியோகத்தர் கைது…!

காணி உறுதிப் பத்திரம் ஒன்றை தயாரிப்பதற்கு  வியாபுரி ஒருவரிடமிருந்து 2 லட்சம்   இலஞ்சம் பெற்ற கெக்கிராவ பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல்

Read More
உள்நாடு

தர்காநகர் இஸ்லாமிய நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் புலமைப் பரீட்சை மாணவர்களுக்கு கெளரவம்

தர்கா நகர் இஸ்லாமிய நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் தர்கா நகர் அல்ஹம்ரா மகா வித்தியாலயம், முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை, ஸாகிரா கல்லூரி ஆரம்ப பாடசாலை ஆகிய

Read More
உள்நாடு

“சந்தக் கவிமணி” கிண்ணியா அமீர் அலி தலைமையில் சுவையாக நடைபெற்ற “வலம்புரி” கவிதா வட்டத்தின் 102 ஆவது கவியரங்கு

“வலம்புரி” கவிதா வட்டத்தின் 102 ஆவது கவியரங்கு, (20) சனிக்கிழமை காலை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

6 லட்சம் ரூபா பெறுமதியான சங்குகளுடன் கல்பிட்டியில் இருவர் கைது…!

கல்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் வைத்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சுமார் 6 லட்சம் ரூபா பெறுமதியான சங்குகள் கல்பிட்டி பொலிஸ் விசேட பிரிவினரால் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் நபர்கள்

Read More
உள்நாடு

கல்விக்கு முன்னுரிமை வழங்குவதே எமது கொள்கை; மள்வான உளஹிட்டிவள அல் மஹ்மூத் நிகழ்வில் சஜித் பிரேமதாச

கல்விக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கையின் ஊடாக நாட்டை கல்வி கேந்திர நிலையமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வேன். இந்த வங்குரோத்து நிலையிலிருந்து வெளியே வருவதற்கு கல்வி என்பது எமக்கு

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More