உள்நாடு

உள்நாடு

கல்முனை ரோயல் வித்தியாலய சுற்றுமதில் நிர்மாணப்பணிக்கு நிதி ஒதுக்கீடு

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். எம். ஹரீஸ் அவர்களின் டி-100 வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் விசேட நிதி

Read More
உள்நாடு

ஜனாதிபதி தேர்தலுக்கான 10 பில்லியன் ரூபா விடுவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை தேர்தல் ஆணைக்குழுவுக்கு உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Read More
உள்நாடு

பொருத்தமான ஒருவரை பொலிஸ் மா அதிபராக நியமிக்கவும்; உயர் நீதிமன்றம் ஜனாதிபதிக்கு உத்தரவு

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அப் பதவியிலிருந்து இடை நிறுத்தப் பட்டுள்ளதால் இக் காலப் பகுதிக்குள் பொருத்தமான ஒருவரை பொலிஸ் மா அதிபராக நியமிக்க நடவடிக்கை

Read More
உள்நாடு

சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலய மூன்று மாடி கட்டிட நிர்மாணப்பணிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம். எம். ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக பாராளுமன்ற உறுப்பினரின் டி-100 வேலைத்திட்டத்தின்

Read More
உள்நாடு

பள்ளிவாசல் நிர்வாக ஷரீஆ நடைமுறைகள் தொடர்பான மலேஷிய பயிற்சி பட்டறையில் இலங்கை குழு

இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையின் பெயரில் மலேசியா அரசாங்கத்தினால் இன்சிடியுட் லத்திக்கான் இஸ்லாமியா மலேசிய அரச நிறுவனத்தினல் பள்ளி வாசல் நிருவாக மற்றும் சரிஆ நடைமுறைகள் தொடர்பான இருவார

Read More
உள்நாடு

O/Lபெறுபேறுகள் செப்டம்பரில்; கல்வி அமைச்சர்

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு

தேவை நிமித்தம் முன்னதாக மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்த கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை (21) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

Read More
உள்நாடு

ஜனாதிபதி தேர்தல்; வார இறுதியில் வர்த்தமானி, விஷேட கூட்டம் நாளை

ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பான விஷேட வர்த்தமானி இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படுமென தேர்தல் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Read More
உள்நாடு

மூதூர் பிரதேச செயலகத்திற்கு நிரந்தர உதவி பிரதேச செயலாளர் நியமனம்

மூதூர் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக திருமதி எம்.எஸ். பாத்திமா றொஸானா அவர்கள் நேற்றைய தினம் (22) கடமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

Read More