உள்நாடு

உள்நாடு

அலி சப்ரியைத் தவிர எவரும் எம்முடன் இணையலாம்; புத்தளம் எழுச்சி மாநாட்டில் றிஷாட் அறைகூவல்…!

பிரிந்து நின்றும் பிரதேச வாதம் பேசியும் பிளவுகளை தோற்றுவிப்பதற்கு முயற்சித்தவர்களுக்கு நாம் பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம். இவ்வாரான சிறுபிள்ளை தனமான செயற்பாடுகளை கைவிட்டுவிட்டு எம்முடன் இணையுங்கள் இதன்

Read More
உள்நாடு

கைத்துப்பாக்கியுடன் பல்லேகமவில் ஒருவர் கைது…!

இபலோகம பொலிஸ் பகுதிக்குட்பட்ட பல்லேகமவில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

மக்கள் திசைகாட்டியுடன் ஆரம்பித்துள்ள பயணத்தை ஆட்சியாளர்களால் தடுக்கமுடியாது. – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

கடந்த சில மாதங்களாக தேர்தலை நடாத்தவார்களா இல்லையா என்ற உரையாடல் சமூகத்தில் நிலவியது. அது ரணில் விக்கிரமசிங்க தேர்தலை எதிர்கொள்ளாமல் பலவந்தமாக அதிகாரத்தில் இருப்பதற்காக செயலாற்றிக் கொண்டடிருந்தமையாலாகும்.

Read More
உள்நாடு

ஜமாஅத்தே இஸ்லாமியின் வாழைச்சேனை கிளை ஏற்பாட்டில் கெளரவிப்பு நிகழ்வு…!

வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து முதல்தடவையாக மூன்று மாணவர்கள் மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்பட்டதையும் கல்வி நிருவாக சேவையில் சித்தியடைந்து அதிகாரியையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இரவு வாழைச்சேனை

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்…!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட PILLARS அமைப்பினால் கெளரவிப்பு நிகழ்வு..!

புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர்களாக சேவையாற்றி, இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு (SLEAS) உள்வாங்கப்பட்ட ஏ.எம்.ஜவாத், எம். நௌசாத் ஆகியோருக்கான கெளரவிப்பு நிகழ்வொன்று PILLARS அமைப்பினால்

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர்களுக்கான சந்திப்பு..!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) அம்பாறை மாவட்ட  கரையோரப் பிரதேசங்குக்கு  பொறுப்பான   செயற்குழு உறுப்பினர்களை மக்கள் விடுதலை முன்னனியின் பிரதம செயலாளர் தோழர் டில்வின் சில்வா  சந்தித்து

Read More
உள்நாடு

கல்முனை அல் மிஸ்பாஹ்  மகா வித்தியாலய பெட்மின்டன் (Badminton) அணியினர் தேசிய மட்டத்துக்கு தெரிவு..!

கடந்த 25,26,27ம் திகதிகளில் திருகோணமலை மெக்கெய்ஸர் உள்ளக விளையாட்டரங்கில்  இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெட்மின்டன் ( badminton) போட்டியில் கல்முனை அல் மிஸ்பாஹ் பாடசாலையின் 16

Read More