உள்நாடு

உள்நாடு

ஆலங்குடா உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சி

கற்பிட்டி ஆலங்குடா உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை (21) ஆலங்குடா பாடசாலையில் இடம் பெற்றது. நபி அவர்களின் பிறந்த மாதத்தை

Read More
உள்நாடு

இன்று அமெரிக்கா பயணமாகிறார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) இரவு அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.  ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள்

Read More
உள்நாடு

தென் மேற்குப் பகுதிகளில் மழை காற்று தொடரும்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலைமைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ

Read More
உள்நாடு

உஸ்வா அகதிய்யா பாடசாலையின் கலை நிகழ்வுகள்

அன்னலார் முஹம்மது நபியவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு சென்றல் கேம்ப் உஸ்வா அகதியா பாடசாலையின் அதிபர் எம்.எம்.தௌபீக் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் (21) இடம்பெற்றது. பாடசாலை மாணவர்களின்

Read More
உள்நாடு

இலங்கை இஹ்திஹாத் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா

இலங்கை இஹ்திஹாத் அஹ்லுஸ் ஸன்னா வல் ஜமாஅத் இறைந்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் 1500 வது வருட ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த மீலாதுன்

Read More
உள்நாடு

ஒரு கட்சி மட்டுமே சகல அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என கருதும் ஜனநாயக விரோத ஆட்சிச் சிந்தனையை தோற்கடிக்க நாமனைவரும் ஒன்றிணைவோம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போதைய அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் இந்நாட்டில் ஒரு கட்சி மட்டுமே அரசாங்கத்தை அமைத்து ஆட்சியை நடத்தும் எண்ணக்கருவை முன்னெடுத்து வருகின்றது. மரண உதவிச் சங்கம், விவசாயிகள்

Read More
உள்நாடு

புளிச்சாக்குளம் உமர் பாரூக் மாணவிஅகில இலங்கை தமிழ் மொழி தின போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம்

கொழும்பில் சனிக்கிழமை (20) நடைபெற்ற அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டியில் “திறனாய்வுப் போட்டி நிகழ்வில்” தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை புளிச்சாக்குளம் உமர் பாருக் மகா

Read More
உள்நாடு

ஐ.நா பொதுச்சபையில் புதனன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி அநுர

நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79 ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார். ஐ.நா. வெளியிட்ட திருத்தப்பட்ட தற்காலிக

Read More
உள்நாடு

இடைக்கிடையே மழை பெய்யலாம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அந்தப் பிரதேசங்களின்

Read More
உள்நாடு

ஒக்டோபர் மாதம் முதல் மெட்ரோ பேருந்து

Qஒக்டோபர் 8ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையில் புதிய உறுப்பினராக லங்கா மெட்ரோ பஸ் நிறுவனம் நிறுவப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான

Read More