மதுரங்குளி – கடையாமோட்டையில் “டச்சுப் பாலம்” திறந்துவைப்பு
புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி – தொடுவா பிரதான வீதியின் கடையாமோட்டை (டச்சுப் பாலம்) பகுதியில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம் அரசியல் பிரமுகர்களால் மக்கள் பாவனைக்காக நேற்று
Read Moreபுத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி – தொடுவா பிரதான வீதியின் கடையாமோட்டை (டச்சுப் பாலம்) பகுதியில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம் அரசியல் பிரமுகர்களால் மக்கள் பாவனைக்காக நேற்று
Read Moreஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக முஹம்மது சரிபு அப்துல் வாஸீத் இன்று (08) காலை பதவியேற்றார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் பதவி
Read Moreஆர்.ஜே மீடியா ஊடக வலையமைப்பு மற்றும் எழுத்துச்சரம் சஞ்சிகை நாடளாவிய ரீதியில் வழங்கும் மூன்று மாத கால ஊடகப் பயிற்சி நெறியானது பதினைந்து அமர்வுகளாக சிறந்த வளவாளர்களைக்
Read Moreஅநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் மருந்துக் கழிவுகளை முறையாக நிர்வாகிக்காதலால் பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வடமத்திய மாகாணத்திலுள்ள பெரிய
Read Moreமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read Moreஅஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்தின் மூலம் இலங்கை அஞ்சல் திணைக்களத்தில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் என்ற
Read Moreக.பொ.த. உயர்தர பரீட்சையில் சாதனை படைத்து ஜனாதிபதி அவர்களினால் சான்றிதழும் பணப்பரிசிலும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் கொடபிடிய போர்வையைச் சேர்ந்த இஸ்மா. தென்னகத்தின் பிரசித்தி பெற்ற போர்வையூரைச் சேர்ந்த
Read Moreமலேஷியாவில் நடைபெற்ற சர்வதேச அபகஸ் மன கணித போட்டியில் 12 நாடுகளுடன் போட்டியிட்டு முதலாம் இடத்தை பெற்ற வரகாபொலை பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியில் 4ஆம் தரத்தில்
Read Moreநமது நாட்டின் நலன்புரி அரசின் முக்கி அங்கமான சுகாதாரக் கட்டமைப்பில் பெரும் சரிவும் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தேசிய வைத்தியசாலையில் காணப்படும் 4 MRI ஸ்கேனர்களில் 3 ஸ்கேன்
Read Moreமுன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட நால்வர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்துஇந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்கள்
Read More