உள்நாடு

உள்நாடு

எல்லைக் கற்கள் போடும் திட்டத்தினை நிறுத்திய பிரதியமைச்சர் அருண்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண்ஹேமசந்திராவின் நடவடிக்கையினால் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு

Read More
உள்நாடு

பலாகல பிரதேச சபைக்கு முஹம்மத் சிராஜ் தெரிவு

பலாகல பிரதேச சபைக்கு தேசிய மக்கள் சக்தியில் பளளுவெவ வட்டாரத்தில் போட்டியிட்ட  மொஹொம்மது சிராஜ் வெற்றி பெற்றுள்ளார். பளளுவெவ ,நெல்லியகம மற்றும் திக்கெந்தியாவ ஆகிய கிராம சேவகர்

Read More
உள்நாடு

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்களைப் பொருட்படுத்தாமல் பாலஸ்தீன மக்களுக்காக முன்நிற்க நாம் தயார்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பாலஸ்தீன மக்கள் அரச பயங்கரவாதத்துக்கு ஆளாகி, அவர்களின் வாழும் உரிமைகளும் மனித உரிமைகளும் பறிக்கப்படும் காலத்தை கடந்து கொண்டிருக்கின்றனர். பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை

Read More
உள்நாடு

பலஸ்தீனம் தனிநாடாக மாறும்; பிமல் ரத்னாயக்க நம்பிக்கை

இலங்கைக்கு சுதந்திரம் கேட்டு போராடும் போதும் பல நாடுகள் சுதந்திரம் தருவதற்கு எதிராகத்தான் நின்றார்கள். இறுதியில் நாம் வென்றோம். சுதந்திரம் பேற்றோம். அதே நிலைதான் தற்போது பலஸ்தீனுக்கும்.

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

Read More
உள்நாடு

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் பொறுப்பாகும்..!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதும் தூதுவர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார

Read More
உள்நாடு

கற்பிட்டி மஹ்தி பவுன்டேஷன் உச்சிமுனை தேவாலயத்திற்கு கதிரைகள் வழங்கி வைப்பு..!

கற்பிட்டி பிரதேசத்தில் பல்வேறு சமூக பணிகளை செய்து வரும் மஹ்திய பவுன்டேஷன் நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மிலினால் உச்சமுனை கத்தோலிக்க தேவாலயத்திற்கு ஒரு தொகை பிளாஸ்டிக்

Read More
உள்நாடு

கைகலப்பில் முடிந்த காதல் விவகாரம்.மாணவனுக்குப் பலத்த காயம்..!

திருகோணமலை-புல்மோட்டை அரபாத் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கிடையில்  இன்று ஏற்பட்ட கை கலப்பில் ஒரு மாணவன் மற்றைய மாணவனுக்கு பிளேட்டால் கழுத்தில் வெட்டியதில் பலத்த

Read More
உள்நாடு

நேற்று இடம்பெற்ற ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலந்துரையாடல்..!

சம்மாந்துறை, இறக்காமம், காரைதீவு மற்றும் பொத்துவில் பிரதேச சபைகளில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதேச சபை உறுப்பினர்கள், பட்டியல் உறுப்பினர்கள்,

Read More
உள்நாடு

மஜ்மாநகர் எதிர்நோக்கி வரும் காட்டு யானை அச்சுறுத்தலுக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்குமா?

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காகித நகர் கிராம சேவகர் பிரிவில் யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும்

Read More